அடக்கடவுளே…! கொசுவர்த்தியால் பறிபோன உயிர்…. சென்னையில் சோகம்…!!!

சென்னை தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் வீட்டினுள் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை லீலா பாய் (75) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் இறந்தது குறித்த காவல்துறையினரின் விசாரணையில், இவர் கொஞ்ச நாட்களாகவே  உடல்நலக் குறைவால் வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்…

Read more

Other Story