தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் அவரது வீட்டில் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சந்திரசேகர ராவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்”விபத்துக்கு பிறகு மருத்துவமனையில் இருக்கும் எனக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு உடல்நிலை மோசமடைய வாய்ப்பு இருப்பதாக மருத்துவக் குழு கூறுகிறது. அதனால், என்னை பார்க்க வந்து சிரமப்பட வேண்டாம். பூரண குணமடைந்த பிறகு நாம் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.
பிளீஸ்…! என்னை யாரும் பார்க்க வராதீங்க….. தெலுங்கானா முன்னாள் முதல்வர் வேண்டுகோள்…!!
Related Posts
காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்….!!
உத்திரபிரதேசத்தில் உள்ள பிரதாப் கட்டில் நடந்த பயங்கர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருமண நிகழ்ச்சிக்கு தம்பதி ஒருவர் சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். வீட்டுக்கு வரும் வழியில் நடு ரோட்டில் தம்பதியை வழிமறித்த மூன்று பேர்,…
Read moreபாலியல் புகார்: அர்ஜூனா விருது பெற்ற அதிகாரி டிஸ்மிஸ்…!!
வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த சிஆர்பிஎப் அதிகாரிக்கு டிஸ்மிஸ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 1986 ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் வெள்ளி வென்ற ககன்சிங், டிஐஜி அந்தஸ்து அதிகாரி ஆவார். சிஆர்பிஎப் விளையாட்டு பிரிவு தலைவராக மும்பையில் பணிபுரியும் அவர் மீதான குற்றச்சாட்டு…
Read more