இந்தியாவில் தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விருது பெரும் மத்திய அரசு ஊழியர்கள் முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுடன் பணம் மற்றும் பரிசுகள் பெறக் கூடாது. சில விதிவிலக்கான சூழலில் மட்டுமே விருது பெற அனுமதிக்கப்படும். விருது தரும் நிறுவனங்கள் குற்றமற்றது என்பதற்கான சான்று தேவை போன்ற வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு… அதிரடி உத்தரவு….!!!
Related Posts
அபாயகரமாக உயரும் இந்திய பெருங்கடலின் வெப்பநிலை…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!
2020-2100 ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையானது 1.4 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக மழை மற்றும் புயல் தீவிரமடையும், பருவக் காற்று மாறி கடல் மட்டம் உயரும்…
Read moreAI மூலம் எனது வீடியோ…. அவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்…. பிரதமர் மோடி..!!
சமூக ஊடகங்களை நான் பயன்படுத்தி வருகிறேன். அதை நேர்மறையாகவே பயன்படுத்தி வருகிறேன். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் நான் பேசுவது போல் எனது குரலில் AI தொழில்நுட்பம் மூலம் போலியான வீடியோக்களை உருவாக்குகின்றனர். இதுபோன்ற விஷயங்களை நீங்கள் எங்கு பார்த்தாலும், அவர்களுக்கு தக்க…
Read more