இனி ஆன்லைனில் பணம் அனுப்ப இன்டர்நெட் தேவையில்லை…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் நியூஸ்…!!

Hdfc வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது எச்டிஎப்சி வங்கி ஆஃப்லைன் ரீடைல் பேமென்ட் முறையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது வரை ரிசர்வ் வங்கி ஒப்புதலுக்காக இந்த வங்கி காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது ரிசர்வ்…

Read more

கார் வாங்குவோருக்கு புத்தாண்டில் காத்திருக்கும் ஷாக் நியூஸ்….. வரிசைகட்டி அறிவித்த நிறுவனங்கள்…!!!

இன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. மக்கள் இந்த புதிய தொடக்கத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள் . புதிய வருடத்தில் வருமானம் அதிகரித்து செலவுகள் குறைய வேண்டும் என்று தான் வேண்டுவார்கள். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பல அறிவிப்புகள்…

Read more

புயல் பாதிப்பு: ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.6000 நிவாரணம்…? அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!

தலைநகர் சென்னையில் மிக்சாம் புயல் ஆனது கடந்த டிசம்பர் நான்காம் தேதி அன்று தாக்கியது. இதனால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டது. வெள்ளத்தால் மக்கள் பலரும் தங்களுடைய வீடுகளை இழந்தார்கள். ஏழை பணக்காரர் என பலரும் இந்த புயலால் பாதிக்கப்பட்டார்கள். பலருடைய பைக்,…

Read more

டிச-25 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் குளிர்கால விடுமுறை….. மாநில அரசின் அறிவிப்பு…!!

ராஜஸ்தானில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் குளிர்கால விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து மாநில கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குளிர்கால விடுமுறை டிசம்பர் 25ஆம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை பெற்றோர்கள் மற்றும்…

Read more

தமிழக மக்களே…! பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப்பரிசு…. தமிழக அரசின் ஜாக்பாட் முடிவு…!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பரிசை வழங்கி வருகிறது. அதற்கு முன்னதாக இலவசமாக வேஷ்டி, சேலை பொங்கல் வைப்பதற்கான தேவையான பொருள்கள் போன்றவை வழங்கப்பட்டு வந்தது.…

Read more

BREAKING: முதல்முறை MLA… உடனே முதல்வர் தேர்வு….!!

9 நாட்களுக்கு பிறகு ராஜஸ்தான் முதல்வர் தேர்வு விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. இன்று கூடிய பாஜக எம்.எல்.ஏக்கள் பஜன்லால் ஷர்மாவை முதல்வராக தேர்வு செய்துள்ளனர்.’சங்கனர்’ தொகுதியில் அவர் 1 லட்சத்து 48,000 வாக்குகள் வித்தியாசத்தில் எம்.எல்.ஏ ஆனவர் பஜன்லால் ஷர்மா. இதன்மூலம்…

Read more

“என் வாழ்க்கையில் இதுவே எனக்கு முதல்முறை” நடிகர் பிரித்விராஜ் போட்ட பதிவு…. இணையத்தில் செம வைரல்…!!!

நடிகர் பிரித்திவிராஜ் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து பிரபலமானவர். கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேல் பல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். தமிழில் இவர் நடித்த அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. கடைசியாக…

Read more

ஆதார் அட்டையை புதுப்பிக்க டிச-14 கடைசி தேதியா…? UIDAI முக்கிய அறிவிப்பு…!!

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆதாரை புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தெரிந்ததே. இதுவரை ஒருமுறை கூட அப்டேட் செய்யாதவர்கள் டிசம்பர் 14, 2023-க்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று யுஐடிஏஐ (UIDAI) தெரிவித்துள்ளது. காலக்கெடு முடிந்த பிறகு அப்டேட் செய்ய வேண்டுமானால்…

Read more

விவசாயிகளுக்கு உதவும் மத்திய அரசின் “உடான் திட்டம்”…. அதிகரிக்கும் விமான நிலையங்கள்…. இதன் பயன்கள் என்னென்ன…??

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் விளை பொருட்களின் மதிப்பை மேம்படுத்தும் விதமாக வேளாண் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு விவசாயிகளுக்கு உதவுவதற்காக சர்வதேச மற்றும் தேசிய வழித்தடங்களில் 2020 ஆம்…

Read more

நம்ம பிள்ளையை அட்டைப்பெட்டியில வச்சு குடுத்தா சும்மா விட்ருவோமா….? பொங்கியெழுந்த பொன்.ராதாகிருஷ்னண் …!!

அட்டைப்பெட்டியில் குழந்தையை வைத்து கொடுத்த இந்த அரசு இனியும் ஆட்சியில் இருக்க என்ன அருகதை இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த நபரின் மனைவி இரண்டாவதாக முறையாக கருவுற்றிருந்த நிலையில்…

Read more

காங்கிரஸ் கட்சி இருக்கும்போது மணி “ஹெய்ஸ்ட்” எதற்கு…? பிரதமர் மோடி விமர்சனம்…!!

வங்கி கொள்ளையை மையாக கொண்டு வெளியான இணையத்தொடர் ‘மணி ஹெய்ஸ்ட்’. இந்த தொடர் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த தொடருடன் ஒப்பிட்டு ஒடிசாவில் உள்ள காங்கிரஸ் எம்பி ஒருவருடைய வீட்டில் கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக கைப்பற்றபட்டது. இந்த பணத்தை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர…

Read more

தெருத்தெருவா இறங்கி வேலை செய்யுறோம்…. மோசமான நோய்களெல்லாம் பரவுது…. வார்னிங் கொடுத்த மாநகராட்சி ஆணையர்…!!

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தெரு தெருவாக இறங்கி வேலை செய்து வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் வெள்ளம வடிந்தாலும் எலி காய்ச்சல், தோல் நோய்கள், சுவாச நோய்கள் போன்றவை பரவக்கூடும் என்றும் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.…

Read more

வெள்ள நீருடன் எண்ணெய் மிதந்ததற்கு CPCL நிறுவனமே காரணம்…. ஆய்வில் வெளியான தகவல்…!!

எண்ணூர் பகுதியில் எண்ணெய் மிதந்ததற்கு CPCL நிறுவனம் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னையே தண்ணீரில் மிதந்த நிலையில், எண்ணூர் பகுதியில் வெள்ள நீருடன் எண்ணெய் கழிவு கலந்தது. இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில்,…

Read more

BREAKING NEWS: கச்சா எண்ணெயை உடனே அகற்றுங்க…!!

எண்ணூர் கடலில் கலந்த கச்சா எண்ணெயை விரைந்து அகற்றுமாறு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எண்ணெய் கலப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. எண்ணெய் அகற்றும் பணிகளில் ஈடுபடுவோருக்கு போதிய பாதுகாப்பு…

Read more

விடுதி மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை…. கேரளாவில் அடுத்தடுத்து அரங்கேறும் விபரீதம்…!!!

கேரளாவில் சமீபத்தில் மருத்துவ மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொரு மருத்துவ மாணவி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதற்கு என்ன காரணம் என்று விசாரித்து அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று பொதுமக்களும்…

Read more

“இனி குழந்தை வேண்டாம்” கருத்தடை ஆப்ரேஷன் செய்த பெண்…. 3 ஆவதாக காத்திருந்த ஷாக்…!!!

கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பெண் மூன்றாவது முறையாக கர்ப்பமானார். பீகாரின் முசாபர்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 2015ஆம் ஆண்டில், அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். பொருளாதார நிலை…

Read more

மஹுவா மொய்த்ராவின் அரசு பங்களாவை காலி செய்ய…. மத்திய அரசு அவசர நடவடிக்கை….!!!

நாடாளுமன்றத்தில் பேச பணம் வாங்கியதாக ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி எம்.பி பதவியை இழந்த திரிணாமூல் காங்கிரஸ், நிர்வாகி மஹுவா மொய்த்ராவின் அரசு பங்களாவை காலி செய்ய மத்திய அரசு அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வீட்டு வசதி மற்றும்…

Read more

மிக்ஜாம் புயல் மழை வெள்ள பாதிப்பு: தமிழ்நாடு அரசை பாராட்டிய மத்திய அரசு குழு…!!

மிக்ஜாம் புயல் மழை வெள்ள பாதிப்புகளை மிக சிறப்பாக கையாண்டதற்காக தமிழ்நாடு அரசை மத்திய அரசு குழு பாராட்டியுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக, மத்திய அரசு குழு இன்று சென்னை வந்தது. அந்த குழு பாதிப்புகளை பார்வையிட்டு, தலைமை செயலாளர்…

Read more

BREAKING: இபிஎஸ்க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு இபிஎஸ் தரப்பு நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தது. அவரின் இந்த கோரிக்கையை…

Read more

19,000 ரூபா ஹெட்போன் ஆர்டர் செய்தவருக்கு….. டெலிவரி செய்யப்பட்ட அந்த பொருள்…. ஆன்லைன் ஷாப்பிங் பரிதாபங்கள்…!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்களின் வருகையால், ஆன்லைன் ஷாப்பிங் அனைவருக்கும் அணுகக்கூடிய ஒன்றாகி விட்டது. இதன் காரணமாக ஆன்லைன் ஷாப்பிங் மூலம் தேவையான பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், சில நேரங்களில் ஒரு ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக, சோப்பு,…

Read more

கொரோனா ஒருமுறை வந்துவிட்டால் நுரையீரலில் நிலைத்திருக்கும்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உலகத்தையே ஆட்டி படைத்த கொரோனா ஒருமுறை வந்துவிட்டால், நுரையீரலில் தங்கிவிட வாய்ப்புள்ளதாக, பிரஞ்ச் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எச்.ஐ.வி போன்ற சில வைரஸ்கள் நோய் தொற்றை ஏற்படுத்தி குணமான பின்பும், கண்டறியமுடியாத வகையில் உடலில் நிலைத்திருக்கும். அதேபோல், கொரோனா வைரஸ்கள் நுரையீரலின்…

Read more

ராணுவ மருத்துவமனைகளில் நர்சிங் பணி…. டிச-27 வரை விண்ணப்பிக்கலாம்…!!

நாடு முழுவதும் உள்ள ராணுவ மருத்துவமனைகளில், செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் exams.nta.ac.in என்ற இணையதளத்தில் இம்மாதம் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜனவரி 14ஆம் தேதி தேர்வு நடைபெறும். ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி நர்சிங்/ பிபி,…

Read more

BREAKING: இன்று முதல் டிச 18 வரை கனமழை…!!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் டிச.18ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், டிச.16இல் புதுக்கோட்டை, தஞ்சை திருவள்ளூர், நாகை,…

Read more

சென்னை மக்களே நாளை மறுநாள்…. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்….!!

‘மிக்ஜாம்’ புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் டிச.14ஆம் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது. வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை உள்ளிட்ட 25 பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன.…

Read more

கடுமையாக உழைத்த தூய்மை பணியாளர்களுக்கு…. ரூ.4000 வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…!!

மிக்ஜாம் புயலில் கடுமையாக உழைத்த தூய்மை பணியாளர்களுக்கு முதல்வர் ரூ.4000 வழங்கினார். மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கினாலும், தூய்மை பணியாளர்கள் 24 மணி நேரமும் கடுமையாக உழைத்தனர். இதையடுத்து அவர்களை பாராட்டும் வகையில் பேரிடர் பணியில் சிறப்பாக செயல்பட்ட…

Read more

அரசியலில் இருந்து விலகுகிறார் விஜயகாந்த்…? வெளியான பரபரப்பு தகவல்…!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து விலக உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல் என அடுத்தடுத்து வரவுள்ளதால், டிச.14இல் நடைபெறவுள்ள தேதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஒப்புதலை…

Read more

அடக்கடவுளே…! ஓடும் ரயிலில் இளம்பெண் பலாத்காரம்…. மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்திய பிரதேசத்தில் 30 வயது இளம்பெண் ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமந்தா ரயிலில் பெண்ணை கமலேஷ் குஷ்வாஹா என்ற வியாபாரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ரயில் பெட்டியில் ஒரு பெண் மட்டும் ஏறுவதைக் கவனித்த குற்றவாளி,…

Read more

மிருகக்காட்சி சாலையில் மனிதனை கொன்று தின்ற புலி…. சிக்கியது யார்….? தீவிர விசாரணையில் அதிகாரிகள்…!!

பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள மிருகக்காட்சிசாலையில் மனித உடலின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. நபர் ஒருவரின் பாதி உடல் மிருகக்காட்சி சாலையின் புதருக்குள் கிடந்துள்ளது. கடந்த புதன்கிழமை நடந்த இந்த சம்பவம் தாமதமாக வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. புதன்கிழமை காலை, மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள் அனைத்து கதவுகளையும்…

Read more

சென்னை திரிசூலம்-மீனம்பாக்கம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல்…. போக்குவரத்து பாதிப்பு….!!!

சென்னை திரிசூலம்-மீனம்பாக்கம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல் காரணமாக தாம்பரம்-கடற்கரை மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு வரை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் 15 நிமிடங்களுக்கு என்று ஒன்று இயக்கப்படுகிறது. இதனால் தினமும்…

Read more

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜர்…!!!

ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில், துபாயில் நீண்ட காலமாக தலைமைறைவாக இருந்த நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். துபாயில் தலைமறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ்…

Read more

யுபிஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி வந்தாச்சி…. RBI முக்கிய அறிவிப்பு…!!

போன் பே, கூகுள் பே போன்ற பணப் பரிமாற்ற தளத்தை காட்டிலும் யுபிஐ தளத்தில் எந்த ஒரு இடையூறுமே இல்லாமல் எளிமையாக பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் யுபியை பின் பயன்படுத்தாமலேயே வேகமாக பரிமாற்றம் செய்யும்படியான யுபிஐ லைட்…

Read more

உழைத்து சம்பாதித்த ரூ.2 லட்சம் பணம்…. தனக்கு உணவாக்கிய எலி…. கலங்கி நிற்கும் ஏழைப்பெண்…!!

ரூ.2 லட்சம் மதிப்புள்ள நோட்டுகளை எலிகள் கடித்து சேதப்படுத்தி தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள பரிகியை சேர்ந்த சிவலீலா என்ற பெண் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் உழைத்து சம்பாதித்த ரூ.2 லட்சம்…

Read more

முட்டையிடும் கோழிக்குதான் வலி தெரியும்…. ஆர்.எஸ் பாரதி விமர்சனம்…!!

மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழக முதல்வர் ரூ.6,000 அறிவித்தார். அதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுள்ளது. இந்தநிலையில், ரூ.6000 போதாது என எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்தார். இந்தநிலையில் இதற்கு பதிலளித்த திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, முட்டையிடும் கோழிக்குதான் வலி தெரியும்…

Read more

Apply Now: SBI வங்கியில் 5280 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

SBI வங்கியில் காலியாக உள்ள 5,280 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் (நவ.,28) . Circle Based Officers பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: Any Degree. சம்பளம் : 36,000…

Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு: பள்ளி மாணவர்களுக்கு இன்று(டிச-12) முதல்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தலைநகர் சென்னையில் கடந்த வாரம் மிக்ஜாம்  புயல் தாக்கியது. இதனால் ஏராளமான சேதம் ஏற்பட்டது.மழை ஓய்ந்தாலும் இன்னும் வெள்ள நீர்  வடியாமல் இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த மழை வெள்ளத்தால் பள்ளி மாணவர்கள் பலர் தங்களுடைய…

Read more

உஷார்..! நாடு தழுவிய போராட்டம்: இன்று முதல் பாதிக்கப்படப்போகும் அஞ்சலக சேவைகள்….!!!

கமலேஷ் சந்திரா ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் நாடு தழுவிய அளவில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 8 மணி நேரம் வேலை, பென்ஷன் பலன்கள், மருத்துவ காப்பீட்டு…

Read more

சென்னையில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி…. தேதியை அறிவித்த தமிழக அரசு…!!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் டிசம்பர் 15ம் தேதி தொடங்கி டிசம்பர் 21ம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. போட்டியில் 8 சர்வதேச, இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்க உள்ளனர்.…

Read more

திருப்பதி லட்டின் சுவை, தரம் குறைந்து விட்டதா…? தேவஸ்தானம் வெளியிட்ட விளக்கம்…!!

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது லட்டு பிரசாதம் தான். திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு லட்டு வாங்கி வந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதிலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும்…

Read more

BREAKING: ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரணம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதிலும் இருந்து ரூ.17.60 கோடி மதிப்பிலான பொருட்கள் பெறப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குடிநீர் பாட்டில்கள், பிரெட் பாக்கெட்டுகள், பால் பவுடர்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், அரிசி, உளுந்து, பெட்ஷீட்கள், துணிமணிகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் என…

Read more

அடுத்த 10 நாட்களுக்குள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு….. அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ரூ.6,000 வழங்கப்பட உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், வெள்ள நிவாரண நிதி ரூ.6000 பெறுவதற்கான டோக்கன் டிச.16ஆம் தேதி முதல் வழங்கப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

Read more

4K தொழில்நுட்பத்தில் வெளியான திரைப்படங்கள்…. வசூலில் ரஜினியை பின்னுக்கு தள்ளிய கமல்….!!

பல வருடங்களுக்கு பிறகு ரஜினியின் ‘முத்து’ திரைப்படமும் கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படமும் டிச.8ம் தேதியன்று ஒரே நாளில் ரீ-ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப 4K தொழில்நுட்பத்தில் வெளியானது. முத்து படத்தை கே.எஸ் ரவிக்குமார், ஆளவந்தான் படத்தை…

Read more

டிச-18 ஆம் தேதிக்கு முன் இந்த வேலையை முடிச்சிருங்க…. இல்லன்னா வங்கி கணக்கு முடக்கப்படும்… வாடிக்கையாளர்கள் முக்கிய அறிவிப்பு…!!!

தற்பொழுது டிசம்பர் மாதம் முடிவடைந்து புது வருடம் 2024 பிறக்க இருக்கிறது. எனவே புத்தாண்டிற்கு முன்பாக பணம் தொடர்பான முக்கிய வேலைகள் அனைத்தையும் முடித்து விட வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மாதமும் பணம் சார்ந்த விதிமுறைகளில் ஏராளமான மாற்றங்கள் வரும். அந்த…

Read more

ஐயோ பரிதாபம்…! 8 முறை உலக சாம்பியன்…. நடக்கக்கூட முடியாத நிலை பிரபல பாடி பில்டர்…!!!

8 முறை மிஸ்டர் ஒலிம்பியா வென்ற ரோனி கோல்மன், தற்போது நடக்கக்கூட முடியாமல் இருப்பதாக உருக்கமாக கூறியுள்ளார். “பாடி பில்டராக இருப்பது மிகவும் கஷ்டம். உங்களால் எங்கும் செல்ல முடியாது, விரும்பியதை சாப்பிட முடியாது. எதுவுமே செய்ய முடியாது. என்னைப் பொறுத்தவரை…

Read more

பேரூந்துகளில் 50% மாணவர் சலுகை பயண அட்டை…. கால அவகாசத்தை நீட்டித்த தமிழக அரசு…!!

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு, 50% மாணவர் சலுகை பயண அட்டை (50% Student Concession Ticket) வழங்குவது டிசம்பர் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

Read more

போஸ்ட் ஆபீஸ் முதலீட்டாளர்களே இது ஒரு நல்ல வாய்ப்பு…. டிச-14 ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க….!!

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வங்கிகளில் பணத்தை சேமிப்பதை விட தபால் நிலையங்களில் தான் சேமித்து வருகிறார்கள். இங்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் ஆர்வத்தோடு முதலீடு செய்து வருகிறார்கள்.…

Read more

பஸ் போலவே முழு ரயிலையும் புக் செய்யலாம்…. எப்படி தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

பொதுவாகவே நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தையே நாம் தேர்வு செய்கிறோம். தற்பொழுது புத்தாண்டு பிறக்க இருக்கிறது. பொங்கல் பண்டிகை அடுத்ததாக வர இருக்கிறது. இதுபோன்ற சூழலில் எங்காவது வெளியே சுற்றுலா செல்ல திட்டமிட்டாலோ அல்லது வெளியூர் செல்ல வேண்டும் என்றாலும்…

Read more

ரூ.6,000 அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி…. அமைச்சர் தங்கம் தென்னரசு…!!

மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.6,000 வழங்குவதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் கடந்த வாரம் மிக்ஜாம்  புயல் தாக்கியது. இதனால் ஏராளமான சேதம் ஏற்பட்டது.மழை ஓய்ந்தாலும் இன்னும் வெள்ள நீர்  வடியாமல் இருப்பதால் மக்கள்…

Read more

தண்டனை காலம் முடிந்தது….. 1 வருடம் கழித்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆடுகள்…. சுவாரஸ்ய சம்பவம்….!!!

வங்கதேசத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடம் சிறையில் இருந்த 9 ஆடுகள் சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டன. பரிசல் நகரில் உள்ள ஒரு கல்லறையில் அத்துமீறி நுழைந்து மேய்ச்சலில் ஈடுபட்டதற்காக ஆடுகள் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு…

Read more

அரையாண்டுத் தேர்வு: இதெல்லாம் பாலோ பண்ணுங்க…. பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்….!!!

2023-24 ஆம் நடப்பு கல்வி ஆண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 13-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க இருக்கிறது .தேர்வுக்கான அட்டவணையானது பள்ளி கல்வித்துறை மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் முதன்மை கல்வி…

Read more

மழலையர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வயது வரம்பு நிர்ணயம்…. பெரும் குழப்பத்தில் பெற்றோர்கள்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளியில் தேசிய கல்விக் கொள்கையின் படி மலையர் மற்றும் முதல் வகுப்பிற்கான வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுடைய சேர்க்கை எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படும் என்று பள்ளி நிர்வாகங்கள் வருத்தப்படுகின்றன. மேலும் 2024-25 ஆம் வருடத்திற்கான…

Read more

Other Story