பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள மிருகக்காட்சிசாலையில் மனித உடலின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. நபர் ஒருவரின் பாதி உடல் மிருகக்காட்சி சாலையின் புதருக்குள் கிடந்துள்ளது. கடந்த புதன்கிழமை நடந்த இந்த சம்பவம் தாமதமாக வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. புதன்கிழமை காலை, மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள் அனைத்து கதவுகளையும் சோதனை செய்தபோது புலியின் பாதம் அங்குள்ள மண் தரையில் இருந்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். புலியிடம் சிக்கிய நபர் யார்? என்பது குறித்தும், புலி எப்படி வெளியே வந்தது? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிருகக்காட்சி சாலையில் மனிதனை கொன்று தின்ற புலி…. சிக்கியது யார்….? தீவிர விசாரணையில் அதிகாரிகள்…!!
Related Posts
உலகில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் எவை தெரியுமா…? பலரும் அறியாத தகவல் இதோ…!!!
உலகில் பல நாடுகளில் இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். குறிப்பாக வேலை போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியாவிலிருந்து பல இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். அந்த வகையில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி மொரிஷீயசில் அதிக…
Read more“திருமணமானாலும் வேறொருவருடன் உடலுறவு”…. இளைஞர்களிடையே டிரெண்டாகும் புதிய நட்பு திருமணம்….!!!
ஜப்பான் நாட்டில் இளைஞர்களிடையே திருமண உறவில் ஈடுபாடு இல்லாதது மற்றும் ரோபோக்கலுடன் குடும்பம் நடத்துவது போன்ற செயல்களால் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசாங்கம் குழந்தை பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.…
Read more