அடுத்த 30 நாட்களுக்குள் அனைத்து மருந்து கடைகளிலும் இது கட்டாயம்…. வெளியான அதிரடி உத்தரவு…!!

அனைத்து மருந்துக்கடைகளிலும் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்த வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் M.S. சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் உள்ள அனைத்து கடைகளிலும் அடுத்த 30 நாட்களுக்குள் கேமராக்கள் பொருத்தியிருக்க வேண்டும் என…

Read more

மிக்ஜாம் புயல் தாக்கம்: நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு…. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

தலைநகர் சென்னையில் கடந்த வாரம் மிக்ஜாம்  புயல் தாக்கியது. இதனால் ஏராளமான சேதம் ஏற்பட்டது.மழை ஓய்ந்தாலும் இன்னும் வெள்ள நீர்  வடியாமல் இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த மழை வெள்ளத்தால் பள்ளி மாணவர்கள் பலர் தங்களுடைய…

Read more

இனி ஆல்பாஸ் இல்லை…. 5 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இது கட்டாயம்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 2009 ஆம் வருடம் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தோல்வி இல்லாமல் தேர்ச்சி செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் அம்மாநில அரசு 2019 ஆம் வருடம் இந்த சட்டத்தில் திருத்தம்…

Read more

அட இங்க பாருங்க…! Gpay இல் ரீசார்ஜ் பண்ண போறீங்களா…? இனி இதுக்கும் கட்டணமாமே…!!

இந்தியாவில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் தொடங்கிவிட்ட நிலையில் பலரும் கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலமாக ஆன்லைன் பரிவர்த்தனை செய்து வருகிறார்கள் . இதன்மூலமாக ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு பணத்தை அனுப்புகிறார்கள். மேலும் செல்போன் போன்றவற்றிற்கும்…

Read more

நாளை முதல் நாடு தழுவிய போராட்டம்…. பாதிக்கப்படப்போகும் அஞ்சல் சேவை…!!!

கமலேஷ் சந்திரா ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை முதல் நாடு தழுவிய அளவில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 8 மணி நேரம் வேலை, பென்ஷன் பலன்கள், மருத்துவ காப்பீட்டு…

Read more

Breaking: வெள்ளநிவரணம் ரூ.6,000: வெளியானது புதிய அறிவிப்பு….!!

வெள்ள நிவாரணம் ரூ.6,000ஐ மூன்று பிரிவுகளாக டிசம்பர் 20ஆம் தேதி முதல் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான டோக்கன் 16ஆம் தேதி வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ரேஷன் அட்டை வைத்திருப்போர், ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்போர் சென்னையில் நீண்ட…

Read more

அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் காஷ்மீரில் தேர்தல்…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது தொடர்பான நாடாளுமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே 3 தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது என்று தலைமை…

Read more

முறைகேடு ஏற்பட வாய்ப்பு… வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் செலுத்த கோரி வழக்கு….!!!

வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் செலுத்த கோரி சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அரசு வழங்கும் ரூ.6,000 நிவாரண நிதியை ரேஷன் கடைகள் மூலம் கொடுப்பதால் அதிக…

Read more

இனி கைரேகை இல்லாமலே ஆதார் அட்டை பெறலாம்…. மத்திய அரசின் நற்செய்தி…!!!

ஆதார் என்பது இந்திய குடிமக்களுக்கு மிக முக்கியமான ஆவணம் ஆகும். இதனால் ஆதார் அட்டையில் விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவ்வப்போது  அப்டேட் செய்ய வேண்டும் எனவும் ஆதார் அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது. தற்போது ஆன்லைன் மூலமாக இலவசமாக அப்டேட்…

Read more

கனமழையால் ரயில்கள் ரத்து: பணத்தை இன்று திரும்ப பெறலாம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…>!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையில் பல இடங்களில் வெள்ளநீர் ஆங்காங்கே ஆறு போல காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். ஒருசில இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிலர் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால் டிவி,…

Read more

BREAKING : வீடு திரும்பிய விஜயகாந்த்…. தொண்டர்கள் ஆனந்த கண்ணீர்…!!!

விஜயகாந்த் நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு இன்று வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து, அவரது தொண்டர்கள், ரசிகர்கள் பலரும், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், எங்க தலைவருக்கு ஒன்றும் ஆகாது; அவர் இன்னும் 100 வருடம் ஆரோக்கியமாக…

Read more

இனி வாட்ஸ் அப்பில் பஸ் டிக்கெட் புக் செய்யலாம்… மாநில அரசின் மாஸ் திட்டம்..!!!

உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் whatsapp நிறுவனம் பயனர்களுடைய வசதிக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலமாக டிக்கெட் புக் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் முதலமைச்சர்…

Read more

BREAKING: 370வது சட்டப்பிரிவு ரத்து: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று 3 விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 370 ஆகஸ்ட் 5, 2019 அன்று மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை…

Read more

6000 போதாது…. ஒரு வீட்டிற்கு ரூ.10,000 முதல் ரூ. 20,000 தேவை…. புலம்பும் சென்னைவாசிகள்…!!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையில் பல இடங்களில் வெள்ளநீர் ஆங்காங்கே ஆறு போல காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். ஒருசில இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிலர் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால் டிவி,…

Read more

அடடே…! சபரிமலை செல்வோருக்கு குட் நியூஸ்….! தரிசன நேரம் நீட்டிப்பு…!!!

தற்பொழுது கார்த்திகை மாதம் தொடங்கி முடிவடைய உள்ள நிலையில் பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவது வழக்கம்.  சபரிமலை பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு நற்செய்தியை வழங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.…

Read more

வெள்ளத்தை பயன்படுத்தி வீடுகளில் கைவரிசை…. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னையை அடுத்த வரதராஜபுரத்தில் நிலவும் மழை வெள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள 6 வீடுகளின் பூட்டுக்களை உடைத்து 60 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பை வெள்ளம்…

Read more

Breaking: விஜயகாந்த் உடல்நிலை வந்தது மருத்துவ அறிக்கை…!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்பியதாக மியாட் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு உறுதிசெய்துள்ளது. சளி, மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாக சுமார் ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது உடல்நிலை பூரணமாக குணமடைந்ததால் மருத்துமனையில் இருந்து…

Read more

BREAKING: தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை மாற்றம்….!!

தமிழகத்தில் மாற்றியமைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு, நாளை மறுநாள் டிச. 13 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த அட்டவணையில் அரையாண்டு தேர்வு 6-11ஆம் வகுப்புக்கு 21 ஆம் தேதி வரை இருந்த நிலையில், தற்போது ஒருநாள் கூடுதலாக தேர்வு…

Read more

கிறிஸ்துமஸ் – புத்தாண்டு விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

கிறிஸ்துமஸ் – புத்தாண்டு விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பள்ளிகளில் அரையாண்டு விடுமுறையும் விடப்படவுள்ளது. இதனால் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்ல திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, சென்னை,…

Read more

தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம்….? தமிழக அரசு தகவல்….!!

தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணத் தொகை வழங்க அரசு பரிசீலனை செய்துவருகிறது. இருப்பினும் இதில் நிறைய பேருக்கு வங்கிக் கணக்கு இல்லாததால் ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் 170 ஏடிஎம்…

Read more

நான் 85 -90 மணி நேரம் உழைத்தது வீணாகவில்லை…. இன்போசிஸ் இணை நிறுவனர்…!!!

நான் 85 -90 மணி நேரம் உழைத்தது வீணாகவில்லை என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், வாரத்தில் 6 நாட்கள் என, 85 -90 மணி நேரம் நான் உழைத்துள்ளேன். தற்போது செழிப்பாக உள்ள…

Read more

ரூ.6000 நிதியுதவி கிடைக்காத விவசாயியா நீங்க…? அப்போ ஜன-15 ஆம் தேதி கட்டாயமா போங்க…!!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 6000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரைக்கும்…

Read more

பழனி முருகனுக்கு தானமாக மினி பேருந்து…. பக்தரின் பரந்த மனசுக்கு பாராட்டுக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த பக்தர் ராஜசேகரன் என்பவர் 15 லட்சம் மதிப்புள்ள மினி பேருந்தை தானமாக வழங்கி உள்ளார். பாதவிநாயகர் கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும்…

Read more

இந்த வலி நிவாரணி மாத்திரை உட்கொண்டு பக்கவிளைவு ஏற்பட்டால்…. உடனே இதை செய்யவும்…. முக்கிய அறிவிப்பு…!!

மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் முடக்கு வாதம் ஆகியவற்றிற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் வலிநிவாரணி மெஃப்டலின் பாதகமான பக்கவிளைவுகளைக் கண்காணிக்க சுகாதார நிபுணர்கள் மற்றும் நோயாளிகளுக்கு அறிவுறுத்தும் மருந்து பாதுகாப்பு எச்சரிக்கையை இந்திய மருந்தக ஆணையம் வெளியிட்டுள்ளது. முடக்கு வாதம், கீல்வாதம், டிஸ்மெனோரியா, லேசானது…

Read more

கடந்த 24 மணி நேரத்தில் 9 பிறந்த குழந்தைகள் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மேற்கு வங்க மாநிலத்தை கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதேபோன்று மற்றொரு இரண்டு வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். ஆனால் இதுகுறித்த முதற்கட்ட அறிக்கையின்படி, இந்த…

Read more

தமிழகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்…. அமைச்சர் மா. சு வெளியிட்ட முக்கிய தகவல்…!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 1,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அக்டோபர் 23ஆம் தேதி முதல் கடந்த 6 வாரங்களில் இதுவரை 13,234 முகாம்கள்…

Read more

கனமழை எச்சரிக்கை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதே போல், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…

Read more

  • December 9, 2023
துன்பத்தை கொடுப்பவர்களை ஏன் மக்கள் அடுத்தடுத்து தேர்வு செய்யுறாங்க…? கொந்தளித்த சீமான்..!!

துன்பத்தை தருபவர்களை ஏன் அடுத்தடுத்து மக்கள் தேர்வு செய்கிறார்கள் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சென்னை எண்ணூரில் மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்த பின் பேட்டியளித்த அவர், இரு திராவிட கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகிறார்களே தவிர மழைநீர்…

Read more

உஷார்…! செல்போன் அதிகமா யூஸ் பண்றீங்களா…? அதிர்ச்சியளிக்கும் ஆய்வின் முடிவு…!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல், லேப்டாப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது இன்றியமையாதது. காலை விழித்தது முதல் இரவு தூங்கும்போது கூட செல்போன் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். இப்படி  தொடர்ந்து இவற்றை பயன்படுத்தும் கண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.  இந்நிலையில் தினமும் 4 மணி…

Read more

இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…!!!0

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்றுஅனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல்லில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க…

Read more

ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும்…. அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு…!!

தமிழகத்தில் முதல்முறையாக 8 ஆவின் மையங்கள் தேவைக்கேற்ப சில நாட்களுக்கு மட்டும் 24 மணி நேரமும் இயங்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி சென்னையில் அம்பத்தூர், மாதவரம், அண்ணா நகர், அண்ணா நகர் கிழக்கு, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர்,…

Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல்லில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

மழைநீர் வடிகால் பணி மதிப்பீடு ரூ.4000 கோடி அல்ல, ரூ.5,166 கோடி…. அமைச்சர் விளக்கம்…!!

மழைநீர் வடிகால் பணிகளுக்கு இதுவரை ரூ.2,191 கோடி மதிப்பீட்டிலான பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன என அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் மழைநீர் வடிகால்களுக்கு செலவிட்ட தொகை தொடர்பான குற்றச்சாட்டுக்கு இன்று பதிலளித்த அவர், மழைநீர் வடிகால் பணிகளின் மதிப்பீடு ரூ.4000…

Read more

இந்த வழக்குகள் ரத்து…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான நல்ல செய்தி…!!

சென்னையில் டிசம்பர் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சென்னையின் வெவ்வேறு சந்திப்புகளில் நிறுவப்பட்ட ANPR கேமராக்கள் மூலம் 6,670 வழக்குகள் பதிவாகி இருந்தன.…

Read more

BREAKING: திண்டுக்கல் விபத்தில் 3 பேர் பலி…!!

திண்டுக்கல் அருகே தொப்பம்பட்டியில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். சண்முக சுந்தரம், தமிழரசி, கனீஸ்வரன் ஆகியோர் சென்ற கார், திடீரென சாலையோரம் இருந்த பேருந்து நிழற்குடை கம்பத்தின் மீது…

Read more

புயலால் பழுதான வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்…. TVS நிறுவனம் அறிவிப்பு…!!

நிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கனமழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி மழை நீர் வீடுகளில் புகுந்தது. பலரும் தங்களுடைய உடைமையை இழந்து அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகிறார்கள். சென்னையில்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை 3,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்…!!!

தமிழகம் முழுவதும் நாளை (டிச.9) 3,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 1,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று கூறினார்.…

Read more

மாநிலத்தில் அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த டிச-28 இல் போராட்டம்…. வெளியான தகவல்…!!

அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளின் அளவிற்கு கட்டட வசதி இல்லாத காரணத்தால் தான் பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பணிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு யோசிக்கிறார்கள். கர்நாடகாவில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு காலத்தில் 250 மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது 24…

Read more

பிரபல கன்னட திரைப்பட நடிகை லீலாவதி காலமானார்…. பெரும் சோகம்…!!

பிரபல கன்னட திரைப்பட நடிகை லீலாவதி இன்று காலமானார். அவருக்கு வயது 85. உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இன்று மதியம் திடீரென…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது…? பள்ளிக்கல்வித்துறை தகவல்…!!!

நிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கனமழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி மழை நீர் வீடுகளில் புகுந்தது. பலரும் தங்களுடைய உடைமையை இழந்து அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகிறார்கள். மேற்கண்ட…

Read more

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் நிறுத்தம்…? வெளியான தகவல்…!!

கேரளாவில் அவ்வப்போது ரேஷன் கடை பணியாளர்களுக்கு கிட் நிலுவைத்தொகை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இதற்காக ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியும் நிலுவை தொகை வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் ரேஷன் கார்டு விநியோகத்திற்கான கமிஷன் பாக்கி குறித்து ரேஷன் கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

திருமண விவகாரத்தில் இரு மனங்களின் முடிவே இறுதியானது….. மாநில முதல்வர் அதிரடி…!!

இந்தியாவில் பல ஜாதி மதத்தினர் இருந்து வரும் நிலையிலும் அனைத்து மக்களும் ஒற்றுமையோடும் மத வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் கேரளாவில் சன்னி பிரிவு இஸ்லாமி அமைப்பு ஒன்று அந்த மாநிலத்தில் மத மறுப்பு…

Read more

இனி இதிலும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்…. வாட்ஸ் அப் நிறுவனத்தின் சூப்பர் அப்டேட்….!!

உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் whatsapp நிறுவனம் பயனர்களுடைய வசதிக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது புதியதாக அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பயனர்களுடன் ரகசிய…

Read more

SBI வங்கியில் 8,283 பணியிடங்கள்…. விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு…!!

SBI வங்கியில் உள்ள 8,283 ஜூனியர் அசோசியேட் கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வரும் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். கல்வித் தகுதி: UG…

Read more

BREAKING: மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், சீருடை வழங்க உத்தரவு…!!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் பள்ளியின் சுற்றுச் சுவருக்கு…

Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…. மாதிரி வினாத்தாள் வெளியீடு….!!

தமிழகத்தில் 2023-24 ஆம் வருடத்திற்கான 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித் துறை வெளியிட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு எட்டாம் தேதியும், 11ஆம் வகுப்பு பொது தேர்வு 4 ஆம்…

Read more

மலையாள நடிகை லஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் மரணம்… பெரும் சோகம்…!!!

மலையாள நடிகை லஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் இன்று காலமானார். 24 வயதான இவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காக்கா என்ற குறும்படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். துல்கர் சல்மான் நடித்த சவுதி பஹக்கா படத்தில் இவர் நடித்துள்ளார். யமண்டன்…

Read more

அடிக்கடி கிண்டல் செய்த 8 வயது சிறுமி…. கழுத்தை நெறித்து கொன்ற 16 வயது சிறுவன்…. பெரும் அதிர்ச்சி…!!

பக்கத்து வீட்டில் வசித்து வந்த 8 வயது சிறுமியை 16 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெல்ஹார் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனை பக்கத்து…

Read more

12th முடித்தவர்களுக்கு…. ஆக்சிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு….!!

ஆக்சிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆனது Administration/Back Office Activities Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நிறுவனம் :ஆக்சிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் பணியின் பெயர்: Administration/Back Office Activities Assistant பணியிடங்கள்: 31 விண்ணப்பிக்க கடைசி…

Read more

சம்பள உயர்வு வரப்போகுது….! பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு GOOD NEWS….!!

2015 ஆம் வருட முதல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் கடைசி நான்காவது சனிக்கிழமைகளில் பொது விடுமுறை தினமாக கடைப்பிடித்து வருகிறது. வங்கி ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாள் வேலை என்ற கோரிக்கையை நீண்ட காலமாகவே…

Read more

Other Story