கனமழையால் ரயில்கள் ரத்து: பணத்தை இன்று திரும்ப பெறலாம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…>!!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையில் பல இடங்களில் வெள்ளநீர் ஆங்காங்கே ஆறு போல காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். ஒருசில இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிலர் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால் டிவி,…
Read more