இந்த வழக்குகள் ரத்து…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான நல்ல செய்தி…!!

சென்னையில் டிசம்பர் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சென்னையின் வெவ்வேறு சந்திப்புகளில் நிறுவப்பட்ட ANPR கேமராக்கள் மூலம் 6,670 வழக்குகள் பதிவாகி இருந்தன.…

Read more