இனி ஆல்பாஸ் இல்லை…. 5 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இது கட்டாயம்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 2009 ஆம் வருடம் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தோல்வி இல்லாமல் தேர்ச்சி செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் அம்மாநில அரசு 2019 ஆம் வருடம் இந்த சட்டத்தில் திருத்தம்…

Read more

Other Story