மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் முடக்கு வாதம் ஆகியவற்றிற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் வலிநிவாரணி மெஃப்டலின் பாதகமான பக்கவிளைவுகளைக் கண்காணிக்க சுகாதார நிபுணர்கள் மற்றும் நோயாளிகளுக்கு அறிவுறுத்தும் மருந்து பாதுகாப்பு எச்சரிக்கையை இந்திய மருந்தக ஆணையம் வெளியிட்டுள்ளது. முடக்கு வாதம், கீல்வாதம், டிஸ்மெனோரியா, லேசானது முதல் மிதமான வலி, வீக்கம், காய்ச்சல் மற்றும் பல் வலி ஆகியவற்றின் சிகிச்சையில் மெஃபெனாமிக் அமில வலி நிவாரணி பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மருந்து உட்கொண்டு பக்கவிளைவு ஏற்பட்டால், www.ipc.gov.in என்ற இணையதளத்தில் அல்லது 1800-180-3024 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வலி நிவாரணி மாத்திரை உட்கொண்டு பக்கவிளைவு ஏற்பட்டால்…. உடனே இதை செய்யவும்…. முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் மாணவி தற்கொலை….. வெளியான அதிர்ச்சி காரணம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் பண்டேபூர் பகுதியில் 10ம் வகுப்பில் பொது தேர்வில் 600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் பள்ளியளவில் முதலிடம் வரமுடியாத விரக்தியால் சாஷி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலிடம் பிடித்தவருக்கும் சாக்ஷிக்கும் 3…
Read moreசிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு….. அதிர்ச்சி சம்பவம்…!!!
மும்பையின் மகாராஷ்டிரா நகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 19 வயதான பிரதமேஷ் போக்சே என்ற இளைஞர் கெட்டுப்போன சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்டதால் உயிரிழந்தார். அவரது மாமா ஹமீத் அப்பாஸ் சையத் (40) உடன் மே 3 ஆம் தேதி சிக்கன்…
Read more