BREAKING: டிச-26இல் பொதுக்குழு கூட்டம்…. அறிவித்தது அதிமுக…!!!

டிச.26ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் டிச.26ம் தேதி காலை 10.35 மணிக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார். மக்களவை தேர்தல்…

Read more

இந்த குறியீடு கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் செல்லதா…? மக்களே இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செல்லாது என கூறி ரிசர்வ் வங்கி சமீபத்தில் திரும்பப்பெற்றது. இதனைத் தொடர்ந்து ரூ.500 நோட்டும் செல்லாது என தற்போது வதந்தி கிளம்பியுள்ளது. அதன் படி ரூ.500 நோட்டின் எண்களின் வரிசை எண்ணில் *…

Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு: நிவாரணம் வழங்க முன்வரும் தொண்டு நிறுவனங்களுக்கு வாட்ஸ் அப் எண் அறிவிப்பு…!!

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கின்றன. குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மிக்ஜாம்” புயலால் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்கள்…

Read more

மிக்ஜாம் புயல் நிவாரணம்: அறிவித்தது தமிழக அரசு…. உடனே இதை செய்யுங்க…!!!

புயல் நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.1011.29 கோடியை பிரதமர்  மோடி விடுவித்து உத்தரவிட்டுள்ளார். வெள்ள பாதிப்பு நிவாரணமாக தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து ரூ.5060 கோடி கேட்டிருந்தது. இந்தநிலையில், பேரிடர் நிவாரண தொகுப்பில் இருந்து…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு…! சென்னை பல்கலைகழகத்தின் தேர்வு தேதி அறிவிப்பு….!!!

மிக்ஜாம் புயலால் ஒத்திவைக்கப்பட்ட சென்னை பல்கலைகழகத்தின் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயல் காரணமாக 04.12.2023 முதல் 09.12.2023 வரை நடைபெறவிருந்த சென்னைப் பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் 11.12.2023 முதல் 16.12.2023 வரை நடைபெறும்.…

Read more

மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மூளையில் அறுவை சிகிச்சை….. மருத்துவமனை வெளியிட்ட தகவல்…!!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனும், திரைப்பட தயாரிப்பாளருமான துரை தயாநிதிக்கு, மூளை நரம்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னை இல்லதில் துரை தயாநிதி இருந்தபோது, திடீர் மயக்கம் ஏற்பட்டு வீழ்ந்துள்ளார். இதனையடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது,…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை…!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு…

Read more

  • December 8, 2023
ஊர்ந்து வந்த பாம்பை பிடித்து கண்ணை நோண்டிய குழந்தை…. பகீர் கிளப்பிய காட்சி…!!

பொதுவாக இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வருவது வழக்கம். அந்த வகையில் பெண் குழந்தை ஒன்று ஊர்ந்து வரும் பாம்பை பிடித்து அசால்டாக விளையாடுவது உடன் அதனுடைய கண்ணை நோண்டி காண்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பொதுவாக பாம்பு…

Read more

24 வயது காதலியை பிரிந்த பப்லு…. காரணம் என்ன தெரியுமா….? உண்மையை உடைத்த பயில்வான்…!!

தமிழ் சினிமா உலகின் பல வருடங்களாக மிக பிரபலமான நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ். இவர் கதாபாத்திரம், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்மக்கள் மத்தியில் பிரபலமானார் .  இவரை ரசிகர்கள் உட்பட சினிமா வட்டாரங்களில் இருப்பவர்கள் பப்லு என்றுதான் கூறுவார்கள்.  சினிமா பிரபலமாக இருக்கும்…

Read more

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழ தேர்வுகள் ஒத்திவைப்பு…. மாணவர்கள் கவனத்திற்கு…!!

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்கலை மற்றும் அதன் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளில் வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது.…

Read more

BREAKING : பணம் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்…!!

மிக்ஜாம் புயல் நிவாரண நிதிக்கு முதல்வர் ஸ்டாலின் தனது ஒருமாத ஊதியத்தை (₹2.20 லட்சம்) வழங்கி, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளார். புயலால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதிமுக, விசிக, பாமக என அனைத்துக் கட்சிகளின் எம்எல்ஏக்களும்,…

Read more

கர்நாடகாவில் நிலநடுக்கம் 3.1 ஆக பதிவு…. வெளியான தகவல்…!!

கர்நாடகா மாநிலம் விஜயபுரா பகுதியில் காலை 6.52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயபுரா பகுதியில் இன்று காலை சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக…

Read more

புயலால் பாதித்த சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!

மத்திய, மாநில அரசுகள் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கடனுதவியும் வழங்கி வருகிறது. இதற்கிடையில் மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்தது. அதீத மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வாகனங்கள், வீடு,…

Read more

திமுகவை கேட்காம பக்கத்து வீட்டுக்காரனையா கேட்க முடியும்…? கொந்தளித்த நடிகை வினோதினி…!!

சென்னையில் பெய்த தொடர் கனமழையால். பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கே அல்லல்படும் சூழல் உருவாகியுள்ளது. இதில் பிரபலங்களின் வீடுகளும் தப்பவில்லை. இந்நிலையில், நடிகை வினோதினி, “வெள்ளத்தில் மக்கள்…

Read more

கூப்பிய கைகளுடன் குனிந்து வணங்குவது என் இயல்பு….. துணை குடியரசு தலைவர் கருத்து…!!

துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி முன் கைகூப்பி குனிந்து வணங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாநிலங்களவையில், துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறுகையில், இப்போதெல்லாம் நான் எவ்வளவு கும்பிட வேண்டும், யார்…

Read more

இந்தி நடிகர் ஜூனியர் மெஹமூத் காலமானார்…. பெரும் சோகம்…!!!

புற்றுநோயுடன் போராடி வந்த பழம்பெரும் இந்தி நடிகர் ஜூனியர் மெஹமூத் (67) சிகிச்சை பலனின்றி காலமானார். 1967ஆம் ஆண்டு வெளியான ‘நவுனிகல்’ என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், கட்டி படாங், மேரா நாம் ஜோக்கர், பரவரிஷ், தோ…

Read more

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மருத்துவமனையில் அனுமதி…!!

தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நேற்றிரவு தன்னுடைய பண்ணை வீட்டில் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சந்திரசேகர ராவ் ஐதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை கேட்டு…

Read more

மருத்துவமனையில் விஜயகாந்த்…. பிரேமலதா உருக்கமான வேண்டுகோள்…!!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பலரும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீரானதால், நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக இரவு செய்தி வெளியானது. ஆனால்,…

Read more

4 மாவட்ட ரேஷன் கடைகளுக்கு மட்டும் இன்று பணி நாள்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு  மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25க்கும், துவரம்பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘மிக்ஜாம்’ புயல்…

Read more

BREAKING: சென்னையில் மீண்டும் கனமழை…!!!

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தி.நகர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், ஆயிரம் விளக்கு, எழும்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே, சென்னையில் வெள்ள நீர் வடியாத நிலையில், மீண்டும் மழை பெய்வதால் மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை…

Read more

நாளை இங்கு மட்டும் ரேஷன் கடைகள் இயங்கும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு  மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25க்கும், துவரம்பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘மிக்ஜாம்’ புயல்…

Read more

மழை வெள்ளத்துக்கு திமுக காரணம்…. ஓபிஎஸ் பரபரப்பு குற்றசாட்டு…!!

மழை வெள்ளத்துக்கு திமுக காரணம் என, ஒபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். மக்களுக்கு ஒபிஎஸ் நிவாரணம் வழங்கினார். அப்போது பேசிய அவர்; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தான். சென்னை உள்பட 4…

Read more

மேலும் 2 மாவட்டங்களில் நாளை இங்கெல்லாம் விடுமுறை….!!!

மழை வெள்ளத்தில் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், சென்னையில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை (டிச.8) மேலும் 2 மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் (ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர்) 2 தாலுகாக்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில்…

Read more

எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் பேன்சி நம்பர் வேண்டுமா…? BSNL வழங்கும் சூப்பர் வாய்ப்பு…!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழகம் முழுவதும் டிசம்பர் 7ஆம் தேதி(இன்று) முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளும் விதமாக பிஎஸ்என்எல் மொபைல்களை மின் ஏலம் மூலம் விற்பனை செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் தங்கள் செல்போன் எண்களாக…

Read more

பட்டன் போனிலும் பேங்க் பேலன்ஸ் பார்க்கலாம்…. எப்படி தெரியுமா…? இதோ ரொம்ப ஈஸி தான்…!!

நம்மில் அனைவரிடமும் வங்கி கணக்கு கட்டாயம் இருக்கும். நிறைய பேரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கு கூட இருக்கலாம். வங்கி கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு ஏராளமான வசதிகள் வந்துவிட்டது. இதற்காக நாம் வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டியதில்லை.…

Read more

வட்டி மட்டுமே 2 லட்சம் கிடைக்கும்…. போஸ்ட் ஆபீசின் இந்த திட்டம் உங்களுக்கு தெரியுமா…? மிஸ் பண்ணிடாதீங்க…!!

வங்கிகளை விட பெரும்பாலானவர்கள் தற்பொழுது போஸ்ட் ஆபீஸில் தான் பணத்தை சேமி த்து வருகிறார்கள். போஸ்ட் ஆபீசில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பல்வேறு திட்டங்கள் இருக்கிறது. அப்படி ஒரு திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் .இது…

Read more

இளைஞர்களுக்கு நல்ல செய்தி…. 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (RRC), புதுதில்லி வடக்கு ரயில்வேயில் 3,093 அப்ரண்டிஸ் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு, ஐடிஐ படித்து முடித்தவர்கள் இப்பணிக்காக விண்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://www.rrcnr.org என்ற இணையதளத்தில் டிசம்பர் 11ஆம் தேதி முதல்…

Read more

லிவ்-இன் உறவு ஒரு ஆபத்தான நோய்…. அதற்கு எதிராக சட்டம் இயற்றனும்…. பாஜக  எம்பி தரம்பிர் சிங்…!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் தற்போது நடைப்பெற்று வருகின்றதுய இந்நிலையில் மக்களவையில். இன்று (டிசம்பர் 7) பாஜக  எம்பி தரம்பிர் சிங் பேசுகையில், லிவ்-இன் உறவை ஒரு ஆபத்தான நோய். அதற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும். லிவ்-இன் ரிலேஷன்ஷிப் போன்ற நோய்…

Read more

புயலால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இழப்பீடு பெற சிறப்பு முகாம்…. மக்களே யூஸ் பண்ணிக்கோங்க…!!

அரசு பொது காப்பீட்டு நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ நிறுவனம் சார்பில், புயலால் ஏற்பட்டுள்ள பொருள், வாகன சேதங்களுக்கு இழப்பீடு பெறுவதற்கு வசதியாக சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை அடையாறு, தாம்பரம், வேளச்சேரி, பூந்தமல்லி, அம்பத்தூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்…. மீண்டும் புழல் சிறையில் அடைப்பு…!!

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவால் நவம்பர் 15ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயம், குடல், நரம்பியல் உள்பட பல பரிசோதனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து அங்கேயே…

Read more

சென்னையில் அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு…!!

சென்னையில் மொத்தமுள்ள 603 வழிதடங்களிலும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெரு மழையால் மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளம் வடிந்து வருகிறது. இந்த நிலையில், பெரும்பாலான இடங்களில்…

Read more

உடனே இதை முடிக்கவும்….! இல்லாவிட்டால் ரூ.2000 கிடைக்காது…. விவசாயிகளுக்கு வந்த புது பிரச்சினை…!!

நாட்டிலுள்ள நலிவடைந்த விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தை செயல்படுத்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில்…

Read more

ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறிய பசு….. நெகிழ்ச்சியான மாறிய தருணம்… கியூட் வீடியோ இதோ….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த விவசாயி அசோக்குமார். இவர் தன்னுடைய வயலில் விவசாயம் செய்து வருவதோடு ஆடு மாடுகளையும் வைத்து வளர்த்து வருகிறார். இவருடைய ஆடு ஒன்று மூன்று மாதங்களுக்கு முன்பாக கன்று குட்டியை ஈன்றுள்ளது. இதில் ஒரு குட்டி தன்னுடைய…

Read more

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க டிச-21 கடைசி தேதி…!!

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU) 102 ஜூனியர் அசிஸ்டெண்ட் கம் டைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோகிராபர் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டதாரிகள் இந்தப் பணிகளுக்குத் தகுதியானவர்கள். ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000, எஸ்சி, எஸ்டி, EWS, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்…

Read more

  • December 7, 2023
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் காத்திருக்கு….. வெளியான சூப்பர் நியூஸ்…!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி வெளியாக இருக்கிறது. அதாவது அகவிலைப்படி நிலுவை தொகை விரைவில் வர இருக்கிறது. அதுமட்டுமின்றி மிகப்பெரிய சம்பள உயர்வும் வரவுள்ளதாக ஊழியர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்த இரண்டு அறிவிப்புகளையும் மத்திய…

Read more

தமிழகத்தில் இன்று அரையாண்டுத் தேர்வு கிடையாது….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று தொடங்க இருந்த மேல்நிலை பள்ளிகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைவருக்கும் ஒரே சமயம் தேர்வு நடத்தும் வகையில், டிச. 7,8ல் நடைபெற இருந்த 2 தேர்வுகளும்…

Read more

Breaking: 12 பாஜக எம்.பிக்கள் ராஜினாமா..!!

ம.பி. சத்தீஸ்கர், ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 12 பாஜக MPக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் படேல், ரேணுகா சிங், மகந்த் பாலநாத், அருண் சாவ், கோமதி சாய், ராஜ்யவர்தன்…

Read more

BREAKING: குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…!!!

செங்கல்பட்டு அருகே 2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள் இன்று விடுமுறை என்பதால் 8ம் வகுப்பு மாணவர்கள் ஆனந்தன், தேவராஜ் ஆகியோர் நரப்பாக்கம் அருகே குளத்தில் குளித்து விளையாடி மகிழ்ந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக 2…

Read more

1104 மொத்த பணியிடங்கள்…. 10, ITI படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

1104 தொழில்பழகுனர் (Apprentices) பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை தென்கிழக்கு பிராந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. மொத்த பணியிடங்கள்: 1104 கல்வி தகுதி: 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ வயது வரம்பு: 25.11.2023 அன்று 15 வயது பூர்த்தியடைந்தவராகவும் 24க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக்…

Read more

இனி 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வெழுதும் போது சலுகை…. அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் சில சலுகைகளை வழங்கபட்டு இருக்கிறது. அதாவது பார்வை மற்றும் தசை சிதைவு உள்ளிட்ட குறைபாடோடு இருக்கும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் கூடுதல் நேரம், தனி கேள்வி,…

Read more

வங்கிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை…. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட தகவல்…!!

2015 ஆம் வருட முதல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் கடைசி நான்காவது சனிக்கிழமைகளில் பொது விடுமுறை தினமாக கடைப்பிடித்து வருகிறது. வங்கி ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாள் வேலை என்ற கோரிக்கையை நீண்ட காலமாகவே…

Read more

வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10000 நிவாரண தொகை…? வெளியான தகவல்…!!

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆனது சென்னையையே புரட்டி போட்டு சென்று விட்டது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஆறு போல ஓடுகிறது. குடியிருப்பு பகுதிகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர் .பலரும் தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள்.…

Read more

அந்த மனசு தான் சார் கடவுள்…! புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…. நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் நிதியுதவி….!!!

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழை நின்ற பிறகும்…

Read more

காவல்துறையில் பெண்கள் பலத்தை அதிகரிக்க நடவடிக்கை…. மத்திய அரசு திட்டம்…!!

பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இந்தியாவில் அரசு சார்பாக பல நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் காவல்துறையில் பெண்களுடைய பங்கு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது . அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் காவல்துறையில் பெண்களின்…

Read more

பணம் வரப்போகுது…! தமிழக மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி…. வெளியான தகவல்….!!!

சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கியதில் வரலாறு காணாத மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கடுமையான சேதம் விளைவித்தது. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்ட பகுதிகள்…

Read more

தீராத மன அழுத்தத்தால்…. ஒரு குடும்பமே தற்கொலை செய்த சோகம்…. பெரும் பரபரப்பு…!!

உ.பியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது குழந்தைகள், மனைவியை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யைச் சேர்ந்த அருண் குமார் என்பவர், மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர், தீராத மனஅழுத்தத்தில் இருந்ததால் தனது இரு…

Read more

25 ரூபாய் பால் 100க்கு விற்பனை…. காற்றில் பறந்த அமைச்சரின் எச்சரிக்கை… அதிர்ச்சியில் மக்கள்…!!

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. குறிப்பாக சாலைகளில் நீர் தேங்கியதால் பால் விநியோகம் தடைபட்டது இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள செம்மஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் ரூ.25க்கு விற்க வேண்டிய பால் பாக்கெட், ரூ.100க்கு…

Read more

மக்களின் துயர் துடைக்க வந்தவருக்கு நேர்ந்த சோகம்…. நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்…!!

மிக்ஜாம் புயலால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் சென்னை மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பதற்காக நேற்று சென்னை நோக்கி வந்த விருதுநகரை சேர்ந்த சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, விழுப்புரம்…

Read more

செங்கல்பட்டு மாவட்டம்: நாளை 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் மழையால் வெள்ளம் வடியாத நிலையில், 6 தாலுகாவில் மட்டும்…

Read more

TNPSC செயலாளராக கோபால சுந்தரராஜ் நியமனம்…!!

TNPSC செயலாளராக கோபால சுந்தரராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளது. இரண்டு பதவிகளையும் நியமிக்க அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில் தமிழக அரசு தற்போது செயலாளராக கோபால் சுந்தரராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read more

Other Story