மழை வெள்ளத்துக்கு திமுக காரணம் என, ஒபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். மக்களுக்கு ஒபிஎஸ் நிவாரணம் வழங்கினார். அப்போது பேசிய அவர்; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தான். சென்னை உள்பட 4 மாவட்ட மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தது.

கடந்த கால பாதிப்புகளில் இருந்து பாடம் கற்காத தமிழக அரசு. நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்குகூட உணவு சமைத்து தராதது வேதனை அளித்தது என அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.