மழை வெள்ளத்தில் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், சென்னையில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை (டிச.8) மேலும் 2 மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் (ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர்) 2 தாலுகாக்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் (செங்கல்பட்டு, பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம்) ஆகிய 6 தாலுகாக்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 மாவட்டங்களில் நாளை இங்கெல்லாம் விடுமுறை….!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more