ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (RRC), புதுதில்லி வடக்கு ரயில்வேயில் 3,093 அப்ரண்டிஸ் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு, ஐடிஐ படித்து முடித்தவர்கள் இப்பணிக்காக விண்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு https://www.rrcnr.org என்ற இணையதளத்தில் டிசம்பர் 11ஆம் தேதி முதல் 2024,ஜனவரி 1 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு தளர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் தொடர்பான கூடுதல் விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.