கருவூலங்கள் மற்றும் கணக்கு பணிகள், வாரியங்கள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள 52 கணக்கு அலுவலர் நிலை 3, கணக்கு அலுவலர், மேலாளர் நிலை 111, முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.150. எழுத்து தேர்வுக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டும். சம்பளம் 60 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 8ம் தேதிக்குள் www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை… இன்றே கடைசி நாள்…. உடனே முந்துங்க…!!!
Related Posts
10வது தேர்ச்சி போதும்…. அரசு வேலை ரெடியா இருக்கு… உடனே விண்ணப்பிக்கவும்..!!
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: National Institute of Fashion Technology பணியின் பெயர்: Machine Mechanic, Assistant, Assistant Warden, Nurse, Junior Assistant, Library Assistant…
Read moreஅரசு வேலை ரெடி.. 10வது தேர்ச்சி போதும்…. உடனே நீங்களும் அப்ளை பண்ணுங்க….!!!
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: National Institute of Fashion Technology பணியின் பெயர்: Machine Mechanic, Assistant, Assistant Warden, Nurse, Junior Assistant, Library Assistant…
Read more