புயலால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இழப்பீடு பெற சிறப்பு முகாம்…. மக்களே யூஸ் பண்ணிக்கோங்க…!!

அரசு பொது காப்பீட்டு நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ நிறுவனம் சார்பில், புயலால் ஏற்பட்டுள்ள பொருள், வாகன சேதங்களுக்கு இழப்பீடு பெறுவதற்கு வசதியாக சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை அடையாறு, தாம்பரம், வேளச்சேரி, பூந்தமல்லி, அம்பத்தூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய…

Read more

Other Story