தமிழ் சினிமா உலகின் பல வருடங்களாக மிக பிரபலமான நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ். இவர் கதாபாத்திரம், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்மக்கள் மத்தியில் பிரபலமானார் .  இவரை ரசிகர்கள் உட்பட சினிமா வட்டாரங்களில் இருப்பவர்கள் பப்லு என்றுதான் கூறுவார்கள்.  சினிமா பிரபலமாக இருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் .சில வருடங்களுக்கு முன்பாக மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்துவிட்டு பப்லு தனிமையில் இருந்து வந்தார்.

அப்போது ஜிம்மில் மலேசிய பெண் ஒருவரோடு காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வீட்டில் வசித்து வந்தார்கள். தற்பொழுது இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் பயில்வான் பேட்டி ஒன்றில், இவர்கள் இருவரும் லிவிங் டுகதில் இருக்கிறார்கள். ஷீத்தல் பல நாட்களாக திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வருகிறார். ஆனால் திருமணத்தில் அவருக்கு விருப்பமில்லை . ஏனெனில் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மகனை மாத்திரம் வளர்த்து வருகிறார். பப்லுவிற்கு மீண்டும் திருமண வாழ்க்கைக்கு செல்வதற்கு விருப்பமில்லை. இதனால்தான் இவர்களுடைய பிரிவுக்கு காரணம். 56 வயதில் இளசுகளை போல சுற்றும் பப்லுவிற்கு இதை சொல்வதற்கு தைரியம் இல்லை என்று கூறியுள்ளார்.