திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல்லில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான உத்தரவு…!!
Related Posts
எரியும் கான்கிரீட் கற்களை கையால் உடைத்த மதுரை ஐடி ஊழியர்…. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை…!!!
மதுரை மாவட்டத்திலுள்ள சின்ன குக்கி குளம் பகுதியில் விஜய் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி ஊழியர். இவர் களாக டேக் வாண்டோ என்ற கொரிய தற்காப்பு கலையை கடந்த சில வருடங்களாக கற்று வருகிறார். இவர் டேக் வாண்டோ…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more