திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல்லில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான உத்தரவு…!!
Related Posts
ரூ.15 லட்சம் கொடுத்தால் தான் டிஸ்சார்ஜ் செய்வோம்…. நாய் கடித்த சிறுமியின் உறவினர்கள் கோரிக்கை…!!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட ராட்வெய்லர் நாய்கள் சமீபத்தில் கடித்துக் குதறிய நிலையில் பாதிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டதையடுத்து இன்னும் சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். இது…
Read moreஅண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய அனுமதிக்கப்பட்டதா…? ஆளுநர் மாளிகை விளக்கம்..!!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய ஆளுநர் ரவி அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல்…
Read more