வெள்ள நிவாரணம் ரூ.6,000ஐ மூன்று பிரிவுகளாக டிசம்பர் 20ஆம் தேதி முதல் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான டோக்கன் 16ஆம் தேதி வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ரேஷன் அட்டை வைத்திருப்போர், ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்போர் சென்னையில் நீண்ட நாட்களாக தங்கியிருப்போர் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என தெரிகிறது