நான் 85 -90 மணி நேரம் உழைத்தது வீணாகவில்லை என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், வாரத்தில் 6 நாட்கள் என, 85 -90 மணி நேரம் நான் உழைத்துள்ளேன். தற்போது செழிப்பாக உள்ள ஒவ்வொரு நாடும் முன்பு கடினமாக உழைத்துள்ளன. வறுமையில் இருந்து தப்புவதற்கான ஒரே வழி கடின உழைப்புதான் என, என் பெற்றோர் கற்றுக்கொடுத்துள்ளனர். நான் அப்படி உழைத்தது வீணாகவில்லை என்று தெரிவித்தார்.
நான் 85 -90 மணி நேரம் உழைத்தது வீணாகவில்லை…. இன்போசிஸ் இணை நிறுவனர்…!!!
Related Posts
பெற்றோரை அழைத்து வர கனடாவில் “சூப்பர் விசா” திட்டம் அறிமுகம்…. அசத்தல் அறிவிப்பு…!!
கனடாவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்கள் பெற்றோரை அழைத்து வர சூப்பர் விசா திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி கனடாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுடன் ஐந்து ஆண்டுகள் வரை வசிக்க முடியும். கனடா…
Read moreஉறைந்துபோன ஏரியில் சிக்கிய நாய்…. தன உயிரையும் பொருட்படுத்தாமல் கைப்பற்றிய நபர்…. வைரல் வீடியோ…!!
பொதுவாகவே உறைந்து போன ஏரி மிகவும் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த குளிரை மனிதர்கள் தாங்குவது மிகவும் கடினம். இந்த நிலையில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில் ஒரு நாய் அந்த உறைந்து போன ஏரியில் மாட்டிக் கொள்கிறது. இந்த நாய்க்குட்டியை…
Read more