நான் 85 -90 மணி நேரம் உழைத்தது வீணாகவில்லை என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், வாரத்தில் 6 நாட்கள் என, 85 -90 மணி நேரம் நான் உழைத்துள்ளேன். தற்போது செழிப்பாக உள்ள ஒவ்வொரு நாடும் முன்பு கடினமாக உழைத்துள்ளன. வறுமையில் இருந்து தப்புவதற்கான ஒரே வழி கடின உழைப்புதான் என, என் பெற்றோர் கற்றுக்கொடுத்துள்ளனர். நான் அப்படி உழைத்தது வீணாகவில்லை என்று தெரிவித்தார்.
நான் 85 -90 மணி நேரம் உழைத்தது வீணாகவில்லை…. இன்போசிஸ் இணை நிறுவனர்…!!!
Related Posts
“45 வயது பெண்ணை முழுசாக விழுங்கிய மலைப்பாம்பு”… அதிர்ச்சியில் உறைந்த கிராமம்… திக் திக் சம்பவம்…!!!
இந்தோனேசியா நாட்டில் கலேம்பங் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு சரிதா என்ற 45 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் கடந்த 3 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனால் கிராமத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அந்தப் பெண்ணை…
Read moreடீ தெரியும், அது என்னப்பா தங்க டீ?…. விலை எவ்வளவுன்னு கேட்டா ஆடிப் போயிருவீங்க….!!!!
உலகில் பலவகையான தேநீர் வகைகள் உள்ளது. அவற்றின் விலை என்பது அதன் தரத்தை பொறுத்து இருக்கும். ஆனால் சிங்கப்பூரில் இருக்கும் TW என்ற நிறுவனம் தங்க டீயை விற்பனை செய்கின்றது. தற்போது அதன் விலை ஒரு கிலோ 12,830 டாலர்கள் அதாவது…
Read more