தமிழகத்தில் மாற்றியமைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு, நாளை மறுநாள் டிச. 13 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த அட்டவணையில் அரையாண்டு தேர்வு 6-11ஆம் வகுப்புக்கு 21 ஆம் தேதி வரை இருந்த நிலையில், தற்போது ஒருநாள் கூடுதலாக தேர்வு நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை (டிச.23 – ஜன.1 வரை) 11 நாட்களுக்கு பதில் 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
BREAKING: தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை மாற்றம்….!!
Related Posts
BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read moreBreaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read more