தமிழகத்தில் மாற்றியமைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு, நாளை மறுநாள் டிச. 13 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த அட்டவணையில் அரையாண்டு தேர்வு 6-11ஆம் வகுப்புக்கு 21 ஆம் தேதி வரை இருந்த நிலையில், தற்போது ஒருநாள் கூடுதலாக தேர்வு நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை (டிச.23 – ஜன.1 வரை) 11 நாட்களுக்கு பதில் 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
BREAKING: தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை மாற்றம்….!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more