பழனி முருகனுக்கு தானமாக மினி பேருந்து…. பக்தரின் பரந்த மனசுக்கு பாராட்டுக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த பக்தர் ராஜசேகரன் என்பவர் 15 லட்சம் மதிப்புள்ள மினி பேருந்தை தானமாக வழங்கி உள்ளார். பாதவிநாயகர் கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும்…

Read more

Other Story