தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணத் தொகை வழங்க அரசு பரிசீலனை செய்துவருகிறது. இருப்பினும் இதில் நிறைய பேருக்கு வங்கிக் கணக்கு இல்லாததால் ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் 170 ஏடிஎம் மையங்கள் சரியாக இயங்கவில்லை என புகார் வந்ததால் ரொக்கமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பல ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்பதாலும் ரொக்கமாக தர முடிவு செய்யப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம்….? தமிழக அரசு தகவல்….!!
Related Posts
“சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்”…. 7 மாவட்டங்களை குளிர்விக்க வரும் கோடை மழை…!!!
தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பித்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெயில் அதிக அளவில் இருக்கிறது. பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் மழை…
Read moreஹீட் ஸ்ட்ரோக்: அறிகுறிகள் என்ன ? தற்காப்பது எப்படி ..?
ஹீட் ஸ்ட்ரோக்: 1. ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன? – வெப்பப் பக்கவாதம் என்பது அதிக வெப்பநிலை அல்லது வெப்பமான காலநிலையில் தீவிரமான உடல் உழைப்பு காரணமாக உங்கள் உடல் அதிக வெப்பமடைவதால் ஏற்படும் ஒரு தீவிர நிலை. – சிகிச்சையளிக்கப்படாவிட்டால்,…
Read more