தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணத் தொகை வழங்க அரசு பரிசீலனை செய்துவருகிறது. இருப்பினும் இதில் நிறைய பேருக்கு வங்கிக் கணக்கு இல்லாததால் ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் 170 ஏடிஎம் மையங்கள் சரியாக இயங்கவில்லை என புகார் வந்ததால் ரொக்கமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பல ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்பதாலும் ரொக்கமாக தர முடிவு செய்யப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம்….? தமிழக அரசு தகவல்….!!
Related Posts
2000 உபரி ஆசிரியர்கள்…. அரசு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2000 உபரி ஆசிரியர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. 30 மாணவர்களுக்கு…
Read moreஇனி உங்க வீட்டு கிச்சனுக்கே வரும் கேஸ் கனெக்சன்…. சூப்பர் அறிவிப்பு….!!!
இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் சிலிண்டர் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. உங்களுடைய வீடுகளில் சமையல் அறைகளில் குழாய் மூலமாக எரிவாயு இணைப்புகளை பெற முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? சென்னையில் வெகுவிரைவில் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு…
Read more