சென்னையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ரூ.6,000 வழங்கப்பட உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், வெள்ள நிவாரண நிதி ரூ.6000 பெறுவதற்கான டோக்கன் டிச.16ஆம் தேதி முதல் வழங்கப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் மட்டும் நிவாரணம் வழங்கப்படும். அடுத்த 10 நாட்களுக்குள் நிவாரண தொகை வழங்கும் பணி தொடங்கும் என தெரிவித்தார்.
அடுத்த 10 நாட்களுக்குள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு….. அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
இ-பாஸ்: சுற்றுலா பயணிகளுக்கு தடையில்லை…. தமிழக அரசு அறிவிப்பு…!!
வாகனங்களை முறைப்படுத்தவே இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இ-பாஸ் நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வெளி மாநில,…
Read moreஇன்று மாலை வரை கடலில் இறங்க வேண்டாம்…. தமிழக மக்களுக்கு அலெர்ட்…!!
தமிழகத்தில் உள்ள கடல் பகுதிகள் இன்று மாலை வரை கொந்தளிப்புடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது. காற்றின் போக்கு காரணமாக கள்ளக்கடல் சூழல் நிலவுவதால் பொதுமக்கள் கடலுக்கு அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, குமரி…
Read more