உழைத்து சம்பாதித்த ரூ.2 லட்சம் பணம்…. தனக்கு உணவாக்கிய எலி…. கலங்கி நிற்கும் ஏழைப்பெண்…!!

ரூ.2 லட்சம் மதிப்புள்ள நோட்டுகளை எலிகள் கடித்து சேதப்படுத்தி தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள பரிகியை சேர்ந்த சிவலீலா என்ற பெண் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் உழைத்து சம்பாதித்த ரூ.2 லட்சம்…

Read more

Other Story