மிக்ஜாம் புயலில் முக்கியமான சான்றிதழ்களை இழந்தவரா நீங்க….? இலவச சிறப்பு முகாம் நடக்கு உடனே போங்க…!!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடந்த மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் வங்க கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயில் காரணமாக பேரிடரை சந்தித்தது. இந்த மழை வெள்ளத்தில்  லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய உடைமைகளை இழந்தார்கள். மேலும் முக்கிய ஆவணங்களான…

Read more

Other Story