பெருங்களத்தூர் சாலையில் சுற்றி திரிந்த முதலை பிடிபட்டது…. வெளியான குட் நியூஸ்…!!!

பெருங்களத்தூர் சாலையில் திரிந்த முதலையை வனத்துறையினர் பிடித்து பூங்காவில் அடைத்தனர். சென்னை பெருமழையின் போது, முதலை ஒன்று பெருங்களத்தூரில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையை கடந்து சென்றது. பெருங்களத்தூரை அடுத்த ஆலம்பாக்கம் பகுதியில் சாலையோரத்தில் முதலை ஒன்று இருப்பதாக வனத்துறைக்கு…

Read more

Other Story