மக்களவையில் கலர் பாம் வீசியதற்கு இதுவே காரணம்…. பாஜக அண்ணாமலை குற்றசாட்டு…!!

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த 2 பேர், கலர் புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் மக்களவையில் கலர் பாம் வீசியதற்கு பாதுகாப்பு குறைப்பாடே காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்,…

Read more

Other Story