டெல்லியில் மருத்துவ மாணவர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவை சேர்ந்த மருத்துவ மாணவர் மயங்க் கார்க் தேர்வு எழுதுவதற்காக டெல்லி மெட்ரோ ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள். அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மெட்ரோவில் பயணித்த மருத்துவ மாணவர் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more