மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இந்தநிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நிவாரணப் பொருட்களில் விஜய் படத்தை ஒட்ட வேண்டாம் என்று மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். டன் ஒரு நபர் வரும் வீடியோவும், நிவாரண பொருட்களின் மேல் விஜய் ஸ்டிக்கர் ஒட்டியதும் சர்ச்சையானது. இதைக் கண்டித்த புஸ்ஸி ஆனந்த், இதுபோன்ற விஷயங்களை நிர்வாகிகள் தவிர்க்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

உணவு அளிக்கும்போது விஜய் போட்டோவுடன் ஒரு நபர் வரும் வீடியோவும், நிவாரண பொருட்களின் மேல் விஜய் ஸ்டிக்கர் ஒட்டியதும் சர்ச்சையானது. இதைக் கண்டித்த புஸ்ஸி ஆனந்த், இதுபோன்ற விஷயங்களை நிர்வாகிகள் தவிர்க்கும்படி வலியுறுத்தியுள்ளார்.