மேலும் ஒரு அமைச்சருக்கு இலாகா மாற்றம்….. ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல்…!!!

பொன்முடி கவனித்து வந்த உயர்கல்வித்துறையை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். தொடர்ந்து, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடியின் துறைகளை ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல் தெரிவித்துள்ளார். அதோடு, அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த கதர்,கிராமத் தொழில்…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை…. வானிலை மையம் தகவல்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும்…

Read more

தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும்…

Read more

பயங்கரம்…! கள்ளக்காதல் உறவுக்கு இடையூறு…. 1 வயது குழந்தையை ஆற்றில் வீசிய கொடூர தாய்….!!

கள்ளக்காதலனுடனான உறவுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை தாய் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ராமநகர் சன்னபட்னாவில் செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துணி துவைக்க ஆற்றுக்கு வந்த அப்பெண் குழந்தையை தண்ணீரில் வீசி…

Read more

வெள்ளத்தில் தத்தளித்த மக்கள்…. களத்தில் இறங்கி உதவிய இயக்குனர் மாரி செல்வராஜ்…. வைரலாகும் வீடியோ…!!!

இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் குழுவினர் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றிய பிரத்யேக வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பெய்த பெருமழையால் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய…

Read more

“நல்ல தீர்ப்பு” 1 விக்கெட் விழுந்திருக்கு…. இன்னும் பல விக்கெட்டுகள் விழும்…. அதிமுக ஜெயக்குமார்…!!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், திமுக அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால்,…

Read more

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய….. தூத்துக்குடி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்….!!

கடந்த ஞாயிறு, திங்கள் கிழமைகளில் பெய்த வரலாறு காணாத பெரு மழையால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் தூத்துக்குடி சென்றடைந்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில்…

Read more

உலகம் முழுவதும் முடங்கியது எக்ஸ் தளம்….. சிரமத்தில் நெட்டிசன்கள்…!!!

எக்ஸ் தளம் (ட்விட்டர்) உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. எக்ஸ் தளம் சில நிமிடங்களாக வேலை செய்யவில்லை. ட்வீட்கள் எதுவும் சரியாக கிடைக்கப்பெறுவதில்லை. இதனால் சேவை கிடைக்காமல் நெட்டிசன்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து எக்ஸ் நிர்வாகம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தொழில்நுட்பக்…

Read more

BREAKING: பொன்முடிக்கு பதில் அமைச்சர் இவர்தான்… முதல்வர் கடிதம்…!!

பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பொன்முடி கவனித்து வந்த உயர்கல்வித்துறையை, அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை…

Read more

தீர்ப்பை கேட்டவுடன்…. நீதிமன்றத்திலேயே கண்ணீர்விட்டு கதறிய பொன்முடி மனைவி….!!!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை கேட்ட உடன், நீதிமன்றத்திலேயே பொன்முடி மனைவி விசாலாட்சி கண்ணீர் விட்டு கதறினார். மேலும், இந்த தீர்ப்பை…

Read more

உயிர் காத்த மீனவர்களுக்கு ரூ.10000 கொடுங்க….. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீர் தேங்கியுள்ளது. தற்போது மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு உள்ளன. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய 10 ஆயிரம் பேரை மீட்ட மீனவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும்படி அரசுக்கு அண்ணாமலை…

Read more

ரூ.6000 நிவாரணத்திற்கு புதிதாக 6 லட்சம் பேர் விண்ணப்பம்…. வெளியான தகவல்…!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ.6,000 நிவாரணம் வழங்கி வருகிறது. சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 21 லட்சம் குடும்பத்திற்கு பணம் வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 லட்சம் பேர்…

Read more

BREAKING: பதவியை இழந்தார் பொன்முடி….!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.பதவியையும், அமைச்சர் பதவியையும் பொன்முடி இழந்ததாக சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், தற்போதைக்கு சிறைக்கு…

Read more

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை…. ரூ.50 லட்சம் அபராதம்…!!!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், திமுக அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால்,…

Read more

13 வயது சிறுமி 10 நாட்கள் பாலியல் பலாத்காரம்…. ராஜஸ்தானில் கொடூர சம்பவம்…!!!

13 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்த நபர் 10 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சிறுமியை சம்பந்தப்பட்ட நபர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சிறுமியை அறையில்…

Read more

அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி….! விரைவில் வரப்போகும் 18 மாத நிலுவைத்தொகை…!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி ஆனது நிதி நிலைமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நிலைமை சீரானதும் அகவிலைப்படி மீண்டும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இரண்டு வருடங்களுக்கு…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் இரவு 10 மணி வரை அதீத கனமழை பெய்யும்….!!

தமிழகத்தின் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு வருடம் தோறும் பதவி உயர்வு பணியிட மாறுதல் போன்றவற்றிற்காக கலந்தாய்வு நடத்தப்படும் . தகுதி பெற்ற ஆசிரியர்களுடைய விவரங்கள் எமிஸ்  இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு விண்ணப்பிப்பார்கள். இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை கலந்தாய்வு…

Read more

SHOCK: ஓட்டுநர் பயிற்சி கட்டணம் திடீர் உயர்வு…. ஜனவரி-1 முதல் அமலாகிறது…!!

இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுனர் பயிற்சி பெற்று கொள்வது முக்கியம். ஒவ்வொரு பயிற்சி நிறுவனங்களுக்கும் எவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பதை போக்குவரத்து துறையே முடிவு செய்கிறது. மோட்டார்…

Read more

அதிகரிக்கும் EMI….. SBI வங்கியின் நடவடிக்கையால் அதிர்ச்சியில் வாடிக்கையார்கள்…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது. பெரும்பான்மையான மக்கள் எஸ்பிஐ வங்கியில் தங்களுடைய கணக்குகளின் மூலமாக பலவிதமான கடன் திட்டங்களின் மூலமாக பயன் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய…

Read more

அடடே சூப்பர்…! ரூ.600 க்கு கேஸ் சிலிண்டர் விற்பனை…. மத்திய அரசின் புதிய திட்டம்…!!!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்தியாவில் 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதுபோக சிலிண்டரின் விலை ஏற்றதால் பொதுமக்களுக்கு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த…

Read more

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

National Atmospheric Research Laboratory (NARL) நிறுவனம் ஆனது JRF, Scientist / Engineer (SD) ஆகிய பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம்:NARL பணியின் பெயர்:JRF, Scientist / Engineer (SD) பணியிடங்கள்:15 விண்ணப்பிக்க கடைசி தேதி:15.01.2024 விண்ணப்பிக்கும் முறை: Online…

Read more

தென்மாவட்ட மக்களே அச்சப்பட வேண்டாம்…. அமைச்சர் மனோ தங்கராஜ் முக்கிய தகவல்…!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து  வாங்கி வருகிறது.மேலும் 50 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.…

Read more

கண்கள் பிடுங்கி, பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டு கோயில் பூசாரி கொலை…. காரணம் என்ன….? தீவிர விசாரணையில் போலீஸ்..!!!

பீகாரில் கோயில் பூசாரி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 6 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட மனோஜ் குமார் என்ற கோயில் பூசாரி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். கண்கள் பிடுங்கி, பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.…

Read more

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக தலைவர் படுகொலை…. வெளியான தகவல்…!!!

அருணாச்சல பிரதேசத்தின் கோன்சா (மேற்கு) முன்னாள் எம்எல்ஏவும் தற்போதைய பாஜக தலைவருமான யாம்சன் மேட் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியா – மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள திராப் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. லாசு வட்டத்தில்…

Read more

அதி கனமழை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு….!!!

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மனோன்மணியம் பல்கலை.க்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை நடைபெற…

Read more

மீண்டும் நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்….!!!

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இரவு 8.30 வரை மீண்டும் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை. ராமநாதபுரம், விருதுநகர், நாகை மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

பாஜக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மூடல்…. கள்ளுக்கடைக்கு அனுமதி – அண்ணாமலை…!!!!

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் கள்ளுகடைக்கு அனுமதி அளிக்கப்படும் என்று பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை தெரொவித்துள்ளார். செஞ்சி மாவட்டத்தில் என் மண், என் மக்கள் நடைப்பயணம் மேற்கொண்ட அவர் மக்களிடையே பேசியுள்ளார். அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மூன்றாவது…

Read more

நாடாளுமன்றத்தில் போடப்பட்டது புனிதத்தை காக்கும் சாம்பிராணி புகையா…..? எம்பி சு.வெங்கடேசன் கேள்வி…!!!

நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசியதை தொடர்ந்து, கேள்வி எழுப்பிய எம்.பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்தநிலையில், நாடாளுமன்றத்தின் புனிதத்தை காக்கவே எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எம்பி சு.வெங்கடேசன், புனிதத்தை காக்க போடப்பட்ட சாம்பிராணி…

Read more

எண்ணூர் பகுதி மீனவர்களுக்கு ரூ.12,500 நிவாரணம்….. அரசு அறிவிப்பு….!!

எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.12,500 நிவாரணம் அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கொட்டியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் மக்கள் நிவாரணம் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் அரசு 22…

Read more

மத்திய அரசு கொடுத்தால் 20,000 கூட முதல்வர் கொடுப்பார்…. திமுக எம்.பி கனிமொழி….!!!!

மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.  இந்நிலையில் மத்திய அரசு நிதியுதவி வழங்கினால், முதல்வர்…

Read more

இந்திய விமானப்படையில் 317 காலிப்பணியிடங்கள்…. அருமையான வேலைவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 317 இடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முறை: பொது நுழைவுத்தேர்வு (AFCAT). பணியிடங்கள்: Flying Branch-38, Ground Duty Technical-165, Ground Duty Non-Technical-114. கடைசி தேதி: டிசம்பர் 30. மேலும் விவரங்களை …

Read more

தென் மாவட்டத்தை மிரட்டும் கனமழை….. விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு…!!!

தென்தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக தென் தமிழ்நாட்டிற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கனமழையும் பெய்து வருகிறது.…

Read more

WARNING: அதி தீவிர மழை: தமிழகத்திற்கு ரெட் அலர்ட.. !!!

அதி கனமழை காரணமாக இன்று தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் பெய்து வரும் கனமழையால்…

Read more

மக்களே…! பர்னிச்சர் பொருட்கள் சேதமாகிவிட்டதா…? உடனே இதை பண்ணுங்க…. சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு…!!

மிக்ஜாம் புயலால் சேதமடைந்த பர்னிச்சர் பொருட்களை குப்பையில் வீச வேண்டாம் என்று கூறி, மாநகராட்சியை தொடர்பு கொள்ள உத்தரவிட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை மூழுவதும் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்தன. அதில் முக்கியமாக வீடுகளில் பயன்படுத்தப்படும்,…

Read more

3 லட்சம் குழந்தைகளுக்கு உதவியவர் காலமானார்…. கண்ணீர்…!!!

குழந்தை நல மருத்துவரும், EKAM அறக்கட்டளையின் நிறுவனருமான சாய்லட்சுமி பலிஜேபள்ளி (49) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவரான இவர், தனது அறக்கட்டளை மூலம் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு உதவியுள்ளார். “நாரி சக்தி புரஸ்கார்” உட்பட பல விருதுகளைப்…

Read more

மழையில் நனையாமலிருக்க உதவியாளருக்கு குடை பிடித்த ஆட்சியர்…. இதுவல்லவா பெரிய மனசு….!!!

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை ஊராட்சி மக்களை ஆட்சியர் விஷ்ணு சந்திரன் நேற்று சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து ஆருத்ர தரிசனம் திருவிழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின் ஆட்சியர் விஷ்ணு, ராமநாதபுரம் புறப்பட்டார். அப்போது திடீரென மழை பெய்ததால் ஆட்சியருக்கு…

Read more

ரூ.6000 உங்களுக்கு கிடைக்கலையா…? மதியத்திற்கு மேல் செல்லுங்கள்…. முக்கிய அறிவிப்பு…!!

மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இதனையடுத்து புயல், வெள்ள நிவாரணம் ரூ.6,000 வாங்க…

Read more

அடடே அசத்தல்….! BSNL – ன் புதிய ப்ரீபெய்டு திட்டங்கள்…. மகிழ்ச்சியில் பயனர்கள்…!!

BSNL – ன் புதிய ப்ரீபெய்டு திட்டங்கள். அவை, ரூ.166க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடேட் கால்ஸ் 105 நாள் வேலிடிட்டி. ரூ.299 திட்டத்தில் 3ஜிபி டேட்டா அன்லிமிடேட் கால்ஸ் 30 நாள் வேலிடிட்டி. ரூ.398 திட்டத்தில் தினமும்…

Read more

பூஜை நடத்தினால் புதையல் கிடைக்கும்…. நம்பி வந்த 11 பேர் கொடூர கொலை…. நாக்பூரை உலுக்கிய சமபவம்…!!!

பூஜை நடத்தினால் புதையல் கிடைக்கும் எனக்கூறி 11 பேரை கொடூரமாக கொலை செய்த மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள நாகபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமதி சத்யநாராயணா என்கிற சத்யம். 53 வயதான இவர் தான்…

Read more

அயோத்தி ராமர் கோவிலை பார்வையிட 1000 சிறப்பு ரயில்கள்…. ரயில்வேத்துறை சூப்பர் முடிவு…!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

4 வருட காதல்….. திடீரெனெ காதலன் செய்த பகீர் காரியம்…. மருத்துவமனையில் கட்டுகளுடன் காதலி….!!!

மகாராஷ்டிராவில் காதலியை கார் ஏற்றி காதலன் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் அனில் கெய்க்வாட். இவரது மகன் அஸ்வஜித் கெய்க்வாட். அஸ்வஜித்தும் பிரியா என்ற இளம்பெண்ணும் கடந்த 4…

Read more

தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று: மக்களுக்கு அமைச்சர் மா.சு முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் செய்தியார்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 3 விதமான தடுப்பூசிகள் போடப்பட்டு தமிழக மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி கூடுதலாக…

Read more

ரூ.5 போதும்…! இன்று மெட்ரோவில் பயணம் செய்ய…. சூப்பர் ஜி சூப்பர் ஜி…!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு ரூ.5 கட்டணத்தில் இன்று எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தச் (Static QR; Mobile QR; Paytm; Whatsapp and PhonePe) மட்டும் பொருந்தும் என்றும், பயண…

Read more

ஆபாசக் காட்சிகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா….? கேள்வியெழுப்பிய திமுக எம்பி…!!!

சமூக வலைதளங்களில் ஒளிபரப்பாகும் ஆபாசக் காட்சிகளை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அவர், சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி இணையதளங்களில் ஒளிபரப்பாகும்…

Read more

மக்களே உஷார்…! இங்கெல்லாம் மிக கனமழை பெய்யும்… இதுல உங்க மாவட்டம் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!

தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…

Read more

தினமும் என்னை டார்ச்சர் செஞ்சாங்க…. திருமணம் குறித்து மனம் திறந்த சீரியல் நடிகை…!!

தனது திருமண வாழ்க்கை குறித்து நடிகை ஷபானா ஓப்பனாக பேசி இருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஷபானா. இஸ்லாம் மதத்தை சேர்ந்த இவர், ஆர்யன் என்ற இந்து மதத்தை சேர்ந்த நடிகரை காதலித்து…

Read more

தமிழகத்தில் கொரோனா பரவல்…. சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த காய்ச்சல் அதிகம் உள்ள இடங்களில் RTPCR பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை…

Read more

சோஷியல் மீடியாவிலிருந்து விலகும் லோகேஷ் கனகராஜ்….. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்தின் 171வது படம் இயக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அப்படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்த உள்ளார். இதன் காரணமாக அனைத்து சமூக வலைதள பக்கத்திலிருந்தும் சிறிது காலம் ஓய்வு பெறுவதாக தன்னுடைய ரசிகர்களுக்கு அறிக்கை மூலம் தகவல்…

Read more

ALERT: தமிழகத்தில் இன்று இந்த 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்….!!

  தமிழகத்தில் இன்று நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை…

Read more

Other Story