எண்ணூர் பகுதி மீனவர்களுக்கு ரூ.12,500 நிவாரணம்….. அரசு அறிவிப்பு….!!

எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.12,500 நிவாரணம் அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கொட்டியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் மக்கள் நிவாரணம் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் அரசு 22…

Read more

Other Story