தனது திருமண வாழ்க்கை குறித்து நடிகை ஷபானா ஓப்பனாக பேசி இருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஷபானா. இஸ்லாம் மதத்தை சேர்ந்த இவர், ஆர்யன் என்ற இந்து மதத்தை சேர்ந்த நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தனது திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ள ஷபானா, நான் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் .

இதன் காரணமாக இதற்கு என் குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. தினமும் ஏதாவது ஒரு பிரச்சனையை பேசி என்னை டார்ச்சர் செய்தார்கள் என தெரிவித்துள்ளார்.