சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை…. ரூ.50 லட்சம் அபராதம்…!!!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், திமுக அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால்,…

Read more

Other Story