கண்கள் பிடுங்கி, பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டு கோயில் பூசாரி கொலை…. காரணம் என்ன….? தீவிர விசாரணையில் போலீஸ்..!!!

பீகாரில் கோயில் பூசாரி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 6 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட மனோஜ் குமார் என்ற கோயில் பூசாரி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். கண்கள் பிடுங்கி, பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.…

Read more

Other Story