கடந்த ஞாயிறு, திங்கள் கிழமைகளில் பெய்த வரலாறு காணாத பெரு மழையால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் தூத்துக்குடி சென்றடைந்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் ஏற்பட்ட சேதங்களை முதலில் அவர் பார்வையிட்டார். மேலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்க உள்ளார்.
வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய….. தூத்துக்குடி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்….!!
Related Posts
போலி செய்தி…. நடவடிக்கை பாயும்.. தமிழக அரசு கடும் எச்சரிக்கை….!!!
தஞ்சை பெரிய கோவில் தொடர்பாக தமிழக அரசு மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது. கோயில் சன்னதியின் பின்புறம் மத்திய தொல்லியல் துறையினர் பராமரிப்பு பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலை சிதைக்கும்…
Read moreதமிழகத்திற்கு ஒரே நேரத்தில் ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்… யாரும் வெளியே வராதீங்க…!!!
தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என ஒரே நேரத்தில் இரண்டு எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, ராணிப்பேட்டை, வேலூர்,…
Read more