கோவை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க….! இன்று மாபெரும் ஷாப்பிங் திருவிழா நடக்குது…. உடனே போங்க…!!

கோவை மாவட்டம் கொடிசியா சார்பாக அவிநாசி சாலையில் இருக்கும் கொடிசியா வளாகத்தில் புத்தாண்டு முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஷாப்பிங் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒன்பதாவது பதிப்பாக கோவை மாவட்டம் உட்பட அதன் சுற்றுப்புற பகுதிகளின் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்…

Read more

தென்மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழை: சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்…!!

தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மீட்புப்பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து…

Read more

சக்கைபோடு போடும் சலார் படம்…. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்…!!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சலார்’. ஸ்ருதிஹாசன் கதாநாயகியாகவும், ஜெகபதி பாபு மற்றும் பிருத்வி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படம் நேற்று (டிசம்பர் 22) ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.…

Read more

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஹால்டிக்கெட் வெளியீடு…!!!

2023-24ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் தேர்விற்கான ஹால்டிக்கெட்கள் வெளியானது. ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ள இத்தேர்விற்கு 41,478 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை….!!

தமிழகத்தில் கடந்த டிச. 11ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அரசு, அரசு நிதியுதவி பெறும்மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடந்து முடிந்தது. மழை, வெள்ள பாதிப்பு காரணமாக தென் மாவட்டங்களை தவிர்த்து, எஞ்சிய அனைத்து மாவட்டங்களிலும் இன்று…

Read more

  • December 23, 2023
தோட்டக்கலைத்துறையில் 263 பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!!

தோட்டக்கலைத்துறை அலுவலர் நிலையில் 263 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு டிசம்பர் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பிப்ரவரி 7ஆம் தேதி காலை, மாலையில் கணினி வழியாக தேர்வு நடைபெறும் எனவும்…

Read more

Breaking: பள்ளிகளை ஜனவரி 2ஆம் தேதி திறக்கலாம்…!!!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதி திறக்கலாம் என்று தனியார் பள்ளிகளின் இயக்குநர் அறிவித்திருக்கிறார். மழை, வெள்ளம் என்று பல மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு…

Read more

புதிய கொரோனா வைரஸ்: மக்கள் அச்சப்பட தேவையில்லை…. உலக சுகாதார அமைப்பு தகவல்…!!

புதிய கொரோனா வைரஸ் பரவுவது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு தோன்றுவது குறித்து அச்சம் அதிகரித்துவருகிறது. ஆனால்…

Read more

சென்னை வானிலை மையத்தை இழுத்து மூடுங்க…. அன்புமணி ராமதாஸ் காட்டம்…!!!

நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் சென்னை வானிலை ஆய்வு மையம் தேவையில்லாத ஒன்று எனவும் அதை இழுத்து மூடவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் சென்னை வானிலை ஆய்வு…

Read more

இனி இதற்கு ஆதார் கார்டு கட்டாயம்…. மத்திய அரசு புதிய சட்டம்….!!!

தொலைத் தொடர்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற அவைகளில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட ‘தொலைத்தொடர்பு மசோதா 2023′ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திருத்தியமைக்கப்பட்ட புதிய தொலைத்தொடர்பு மசோதாவின்படி இனி போலி ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால்…

Read more

10, 11, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களின் கவனத்துக்கு…. டிச-27 முதல் – அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு…!!!

அடுத்தாண்டு ஏப்ரலில் நடக்கும் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வரும் டிச. 27 முதல் ஜன.10 ஆம் தேதி வரை சேவை மையங்களில் ஆன்லைன் வழியாகவோ, தட்கல் முறையில்…

Read more

அடப்பாவமே….! எல்லாமே போச்சே…. மூட்டை மூட்டையாக சாலையில் வீசப்பட்ட அரிசி, பருப்பு…!!

அரிசி, பருப்பு, கோதுமைகளை மூட்டை மூட்டையாக வியாபாரிகள் சாலையில் வீசிச் சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் பெய்த அதிகனமழையின் காரணமாக மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். மேலும் ஏரல் மார்க்கெட் பகுதி முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியதால், 500க்கும்…

Read more

முதல்வரின் விசாரிப்பு எங்களுக்கு டானிக் போல் உற்சாகம் தருகிறது…. அமைச்சர் எ.வ வேலு..!!

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக அங்கு பெருமளவு வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். மக்களை மீட்கும் பணிகள் கடந்த 3 நாட்களாக துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் விசாரிப்பது…

Read more

  • December 22, 2023
பேச்சு சரியே இல்ல…. கலைஞர் பேரன் இப்படி பேசலாமா…? உதயநிதிக்கு நிர்மலா கேள்வி…!!!

மிக்ஜாம் புயல் மழை வெள்ள நிவாரண நிதி குறித்தும், வங்கிக் கணக்கில் செலுத்தாமல், நேரடியாக பணமாக கொடுப்பது ஏன் எனவும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த அவர், ‘நாங்க என்ன அவங்க அப்பன் வீட்டு…

Read more

தமிழக மக்களை நிதியமைச்சர் அவமானப்படுத்தியுள்ளார்…. அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றசாட்டு…!!

ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படையினர் 5,049 பேரை மீட்டிருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ900 கோடியை டிசம்பர் 12-ம் தேதியே கொடுத்துவிட்டோம். மேலும் இதை தேசிய பேரிடராக அறிவிக்க…

Read more

மயிலாப்பூருக்கு வந்து காய்கறி வாங்கிய நிதியமைச்சர்…. சென்னை வெள்ள பாதிப்பை பார்க்க வந்தாரா….? சாடிய தங்கம் தென்னரசு…!!

மயிலாப்பூருக்கு வந்து காய்கறி வாங்கி போட்டோ எடுத்துக் கொண்ட நிதி அமைச்சர், 4ம் தேதி புயல், வெள்ளப் பாதிப்புகளைப் பார்ப்பதற்கு ஒரு முறை சென்னை வந்தாரா? என்று தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேசம் என்பதில் உண்மையான…

Read more

கல்லூரியில் துப்பாக்கிசூடு: 15 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்… பெரும் பரபரப்பு….!!

செக் குடியரசின் தலைநகர் ப்ராக் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான் பலாச் சதுக்கத்தில் உள்ள சார்லஸ் பல்கலைக் கழகத்தில் மாணவர் ஒருவர் திடீரென துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,…

Read more

உண்டியலில் சிறுக சிறுக சேமித்த பணம்…. வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்த சிறுமி… குவியும் பாராட்டுக்கள்…!!

திருநெல்வேலியில் தான் உண்டியலில் சிறுக சிறுகச் சேமித்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் அருகில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.…

Read more

தூக்குமாட்டி தப்பிப்பது எப்படி….? யூடியூப்பால் 5-ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த சோகம்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது. இந்த செல்போனில் ஏராளமான நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும் அதிகளவில் தீமைகளும் இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் யூடியூப் வீடியோ பார்த்து 5ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட…

Read more

அதற்காக மூக்கை கடித்து கொடுமைப்படுத்திய கணவர்…. மனைவி செய்த காரியம்…. உ.பியில் விசித்திர சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் மகேஷ்பூரை சேர்ந்தவர் அஜ்மி. 22 வயதாகி திருமணமான இவர் தன்னுடைய கணவர் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீது கபிசி கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது கணவர் உட்பட அந்த 6 பேரும்…

Read more

மக்களே உங்களுக்கு தெரியுமா…! இன்று இந்த ஆண்டின் மிக நீண்ட இரவு….!!

பகல்பொழுது குறைவாகவும், இரவு பொழுது அதிகமாகவும் உள்ள இந்த ஆண்டின் மிக நீண்ட இரவாக இன்று இரவு அமைய உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21 அல்லது 22 ஆகிய தேதிகளில் நமது நாட்டில் மிக நீண்ட இரவு நாளாக அமையும்.…

Read more

பேரிடர் காலத்தில் உதவி தான் தேவை…. உபதேசம் அல்ல – கடுமையாக சாடிய எம்.பி சு.வெங்கடேசன்…!!

தென் மாவட்ட மழை வெள்ள நிவாரணம், மீட்பு நடவடிக்கைகள், அரசின் செயல்பாடு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக முதல்வரை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக எம்.பி சு.வெங்கடேசன் நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டியது தானே.” –…

Read more

கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்கு சிறப்பு ரயில் இயக்கம்…. எந்தெந்த நேரத்தில்…? பயணிகள் கவனத்திற்கு…!!

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வெளியூருக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பயணிகள் நலன் கருதி சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து கொல்லத்திற்கு டிச.23, 30ஆம் தேதிகளில் பிற்பகல் 1.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.…

Read more

லாரி ஓட்டுனர்களுக்கு இலவச டீ…. மாநில போக்குவரத்துத்துறை சூப்பர் முடிவு…!!

லாரி ஓட்டுநர்களுக்கு இரவில் இலவச டீ வழங்க ஒடிசா போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் துகுனி சாஹு சரக்கு போக்குவரத்து வாகன ஓட்டிகள் இரவில் தூக்கமின்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் இந்த முயற்சியில்…

Read more

மாதம் ரூ.60,000 சம்பளத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் வேலை…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (CMDA) பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் பணியின் பெயர்: Transport Planner, Environmental Planner, Urban Designer, Hydrologist, Geologist, Urban Planner, பணியிடங்கள்: 38…

Read more

தென்மாவட்டங்களில் பாதிப்பு: தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது…. மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது என டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் படை, ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படையினர் 5,049…

Read more

BREAKING: சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ…!!

தஞ்சை, பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியே பேச வேண்டுமென்று அழைத்து சென்று அபினேஷ் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல்…

Read more

அடேய் யாரு சாமி நீ….! தாக்க வந்த முதலை….. குப்பை தொட்டியால் அசால்ட் காட்டிய இளைஞர்…. வீடியோ வைரல்….!!

சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்தவகையில் தாக்க வந்த முதலையை அசால்ட்டாக ஒருவர் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. புளோரிடாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீடுகள் உள்ள குடியிருப்பு பகுதியில் முதலை ஒன்று…

Read more

BREAKING: ஓ.எஸ்.மணியன் வெற்றி செல்லும்…!!!

வேதாரண்யம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றிபெற்றது செல்லும் என்று உயர்நீதிமன்றம் சற்றுமுன் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 2021இல் நடத்த சட்டமன்ற தேர்தலில் ஓ.எஸ்.மணியன் ரூ.60 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகவும், பொய் வாக்குறுதி அளித்ததாகவும் திமுக வேட்பாளர் வேதரத்தினம்…

Read more

தண்ணீருக்குள் நடந்த ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்…. திடீரென நுழைந்த பாம்பு…. வைரலாகும் வீடியோ…!!

திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் தற்போது மிகவும் டிரெண்டாகி வருகிறது. திருமண ஜோடிகள் பலரும் வித்தியாச வித்தியாசமான தீம்களில் போட்டோஷூட் எடுக்கின்றனர். அந்தவகையில் சமீபத்தில், இளம் ஜோடிக்கு ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது பாம்பு ஒன்று வந்துள்ளது. தம்பதி…

Read more

இது ஊழல்வாதிகளுக்கு ஒரு பாடம்…. நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது – பாஜக வானதி சீனிவாசன்…!!!

12 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிநிலைநாட்டப்பட்டிருப்பது, நீதித் துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பாஜக கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்தார்.…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.11 ஆம்  வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றது.   அந்தவகையில், தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டில் 5.47…

Read more

மத்திய அரசின் இந்த அசத்தலான திட்டம் தெரியுமா…..? பெண்களுக்கு குட் நியூஸ்…!!!

மத்திய, மாநில அரசுகள் மக்களுடைய நலனை கருத்தில்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் (NBCFDC) பெண்களின் நலனுக்காக ஸ்வர்ணிமா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்…

Read more

இன்று முதல் இலவச டோக்கன்…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார…

Read more

BREAKING: காலை 9 – மாலை 5 மணி வரை பள்ளி திறப்பு…!!!

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், மழை சேதம் குறித்து ஆய்வு நடைபெற இருப்பதால், அனைத்து பள்ளிகளும் திறந்து இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்யவுள்ளதால், தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து…

Read more

இனி டோல்கேட்டில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்….. வாகன ஓட்டிகளுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 2024 முதல் டோல்கேட்ல வாகனங்கள் வரிசைக்கட்டி நிற்க வேண்டாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில், சுங்கச்சாவடிகளில் ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் கேமரா மூலம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதே சுங்கக் கட்டணம்…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரணம்…. எவ்வளவு தெரியுமா…? முதல்வர் அறிவிப்பு…!!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர்…

Read more

டிசம்பர் 31 முதல் முடக்கப்படும்…. UPI பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

ஓராண்டுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் UPI ஐடிகள் டிசம்பர் 31 முதல் முடக்கப்படும் என நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தெரிவித்துள்ளது. பயன்படுத்தாமல் இருக்கும் UPI ஐடியை வைத்து மோசடி நடக்க வாய்ப்புள்ளதால் அவற்றை முடக்க NCPI நடவடிக்கை…

Read more

13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழப்பு…. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்…!!

13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், சிக்கமகளூரை சேர்ந்த ஸ்ருஷ்தி என்ற 13 வயது நேற்று காலை (டிச.20) பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுமியை…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று அரையாண்டு தேர்வு நடைபெறாது…. மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும்…

Read more

தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும்…

Read more

அடடே…! வந்தாச்சு சூப்பர் அப்டேட்…. இனி வீடியோ காலின்போது இத்தனை வசதிகளா…? மகிழ்ச்சியில் பயனர்கள்….!!

உலக அளவில் மக்கள் அனைவரும் பயன்படுத்தி வரும் தகவல் தொடர்பு செயலியாக whatsapp விளங்கி வருகிறது. whatsapp செயலியில் வீடியோ கால் செய்வதற்கு புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே வாட்ஸ் அப்பில் வீடியோ காலின் பொழுது திரைகளை பகிர…

Read more

வேகமாக பரவும் புதிய வகை கொரோனா…. அலட்சியம் வேண்டாம் மக்களே…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

இந்தியாவில் கொரோனா மூன்று அலைகளை தாண்டி தற்போது மீண்டும் அதி வேகத்தில் பரவ தொடங்கி இருக்கிறது. அதாவது தற்போது ஓமிக்ரானின்  துணை வேரியண்ட் வகை கொரோனா அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது மற்ற கொரோனா வைரஸ்களை போல சாதாரணமாக இருக்கும்…

Read more

ரேஷன் கடைகளில் வரப்போகும் மிக முக்கிய மாற்றம்…. தமிழக மக்களுக்கு குட் நியூஸ்…!!

தமிழக ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் பயோமெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையானது அடிக்கடி செயலிழந்து விடுவதால் பொருட்கள் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்து வந்தது. இதனால் ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்க …

Read more

அது அவன் ஊரு… அவன் போகாம வேறு யாரு போவாங்க…. விமர்சனத்திற்கு வடிவேலு பதிலடி…!!

தென் மாவட்டங்களில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பெய்த பெருமழையால் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசின் மீட்பு, நிவாரண பணிகளுக்கு மத்தியில் இயக்குநர் மாரி  செல்வராஜ் குழுவினர்…

Read more

வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களுக்கு…. நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைத்த ரஜினி…!!!

தென் மாவட்டங்களில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பெய்த பெருமழையால் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதித்த தூத்துக்குடி, நெல்லை…

Read more

தமிழகத்தில் வெள்ள நிவாரணத்தோடு பொங்கல் பரிசுத்தொகை…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். ஏழை மக்களும் பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பும் மற்றும் ரொக்க பணமும் வழங்கப்படும். அதன்படி 2024 ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…

Read more

வேலை வேண்டுமா….? யுஐஐசி நிறுவனத்தில் 300 பணியிடங்கள்….. உடனே விண்ணப்பிக்கவும்…..!!

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (யுஐஐசி) 300 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள். தேர்வு; ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் பிராந்திய மொழித் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.…

Read more

தமிழகத்தில் மருத்துவப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்…. அமைச்சர் மா.சு அறிவிப்பு…!!

தமிழகத்தில் மருத்துவத் துறையில் அரசு சார்பாக ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மூளை, தண்டுவடம் போன்றவற்றை ஸ்கேன் செய்யும் பொருட்டு அரசு மருத்துவமனையில் 8.25 கோடி செலவில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவ காப்பீடு மூலமாக…

Read more

தமிழகத்தில் டிச-23 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டு மையத்தின் மூலமாக வேலை வாய்ப்பு முகாமானது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் டிசம்பர் 23ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி…

Read more

Other Story