தஞ்சை, பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியே பேச வேண்டுமென்று அழைத்து சென்று அபினேஷ் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.