கல்லூரியில் துப்பாக்கிசூடு: 15 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்… பெரும் பரபரப்பு….!!

செக் குடியரசின் தலைநகர் ப்ராக் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான் பலாச் சதுக்கத்தில் உள்ள சார்லஸ் பல்கலைக் கழகத்தில் மாணவர் ஒருவர் திடீரென துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,…

Read more

Other Story