பேரிடர் காலத்தில் உதவி தான் தேவை…. உபதேசம் அல்ல – கடுமையாக சாடிய எம்.பி சு.வெங்கடேசன்…!!
தென் மாவட்ட மழை வெள்ள நிவாரணம், மீட்பு நடவடிக்கைகள், அரசின் செயல்பாடு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக முதல்வரை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக எம்.பி சு.வெங்கடேசன் நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டியது தானே.” –…
Read more