தென் மாவட்ட மழை வெள்ள நிவாரணம், மீட்பு நடவடிக்கைகள், அரசின் செயல்பாடு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக முதல்வரை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக எம்.பி சு.வெங்கடேசன் நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டியது தானே.” – நிர்மலா சீதாராமன்.

ரயில் டிக்கெட் எடுத்த பயணிகளை ஶ்ரீவைகுண்டத்தில் இருந்து ரயிலிலே கூட்டிவந்திருக்க வேண்டியது தானே! ஏன் நடக்கவிட்டு கூட்டி வந்தீங்க? என்று நாங்கள் கேட்க மாட்டோம். பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி! உபதேசம் அல்ல.” எனத் தெரிவித்துள்ளார்.