தமிழகத்தில் வெள்ள நிவாரணத்தோடு பொங்கல் பரிசுத்தொகை…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். ஏழை மக்களும் பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பும் மற்றும் ரொக்க பணமும் வழங்கப்படும். அதன்படி 2024 ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…

Read more

Other Story