தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், மழை சேதம் குறித்து ஆய்வு நடைபெற இருப்பதால், அனைத்து பள்ளிகளும் திறந்து இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்யவுள்ளதால், தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் காலை 9 – மாலை 5 மணி வரை கட்டாயம் பள்ளியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது