தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், மழை சேதம் குறித்து ஆய்வு நடைபெற இருப்பதால், அனைத்து பள்ளிகளும் திறந்து இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்யவுள்ளதால், தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் காலை 9 – மாலை 5 மணி வரை கட்டாயம் பள்ளியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
BREAKING: காலை 9 – மாலை 5 மணி வரை பள்ளி திறப்பு…!!!
Related Posts
BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read moreBreaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read more