13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், சிக்கமகளூரை சேர்ந்த ஸ்ருஷ்தி என்ற 13 வயது நேற்று காலை (டிச.20) பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுமியை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஸ்ருஷ்தி மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். அண்மைக்காலங்களாக இளம் வயதினர் அதிகளவில் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.