13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், சிக்கமகளூரை சேர்ந்த ஸ்ருஷ்தி என்ற 13 வயது நேற்று காலை (டிச.20) பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுமியை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஸ்ருஷ்தி மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். அண்மைக்காலங்களாக இளம் வயதினர் அதிகளவில் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.
13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழப்பு…. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்…!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more