1021 மருத்துவ பணியிடங்கள்… நாளை முதல் கலந்தாய்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிதாக 1021 மருத்துவர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு நாளை பிப்ரவரி மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தேர்வான மருத்துவர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் தரவரிசைப்படி கலந்தாய்வில்…

Read more

தமிழகத்தில் மருத்துவப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்…. அமைச்சர் மா.சு அறிவிப்பு…!!

தமிழகத்தில் மருத்துவத் துறையில் அரசு சார்பாக ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மூளை, தண்டுவடம் போன்றவற்றை ஸ்கேன் செய்யும் பொருட்டு அரசு மருத்துவமனையில் 8.25 கோடி செலவில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவ காப்பீடு மூலமாக…

Read more

தமிழகத்தில் மருத்துவ காலிப்பணியிடங்கள்…. அமைச்சர் மா.சு முக்கிய தகவல்…!!!

சென்னை தலைமை செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவம் மாநாடு கையெட்டை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு ஜனவரி 19ஆம் தேதி முதல்  21…

Read more

தமிழ்நாடு அரசில் 3,000 காலிப்பணியிடங்கள்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மருத்துவர்கள் கொரோனா காலங்களில் பணியாற்றிய சான்றிதழ்களை மருத்துவமனைகளில் சமர்ப்பித்து அதற்கு உரிய மதிப்பெண்களை பெற்றுக் கொள்ளலாம். அந்தப்…

Read more

தமிழகத்தில் 1021 மருத்துவ பணியிடங்களுக்கு நாளை தேர்வு… வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள காலி பணியிடங்களானது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த அக்டோபர் 11ஆம் தேதி 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் முறையானது தொடங்கி…

Read more

Other Story