தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் கள்ளுகடைக்கு அனுமதி அளிக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரொவித்துள்ளார். செஞ்சி மாவட்டத்தில் என் மண், என் மக்கள் நடைப்பயணம் மேற்கொண்ட அவர் மக்களிடையே பேசியுள்ளார். அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும். தமிழகத்தில் 2026 தேர்தலில் வெற்றிபெற்று முதல்முறையாக ஆட்சியை பிடிக்கும். பாஜக ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்” என்றார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மூடல்…. கள்ளுக்கடைக்கு அனுமதி – அண்ணாமலை…!!!!
Related Posts
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கன மழை…. பறந்தது முக்கிய உத்தரவு…!!!
தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தயார் நிலையில் இருக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read moreரேஷனில் வாங்கும் பொருளுக்கு SMS வருகிறதா..? வெளியான முக்கிய தகவல்..!!
ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்கள் பொருட்கள் வாங்கி பயனடைகிறார்கள். இந்நிலையில் ரேஷனில் நீங்கள் என்னென்ன பொருள்கள் வாங்குகிறீர்கள் என்ற விவரம் தொடர்பான விவரங்கள், உங்கள் செல்ஃபோன் எண்ணுக்கு SMS அனுப்பப்படுகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் சிலருக்கு SMS வருவதில்லை என…
Read more